Tamilnadu

வார இறுதி விடுமுறைக்கு பிறகு திரும்பிய மக்களால் சென்னை ஜிஎஸ்டி சாலையில் கடும் நெரிசல்!

தொடர் விடுமுறை முடிந்ததால் சென்னை நோக்கி திரண்ட மக்கள் – ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்! தொடர் விடுமுறை முடிவடைந்ததைத் தொடர்ந்து, சொந்த ஊர்களில் இருந்து...

Read moreDetails

அரக்கோணத்தில் பரபரப்பு: சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை எழுந்ததால் பயணிகள் பீதி!

அரக்கோணத்தில் பரபரப்பு: விரைவு ரயிலில் புகை எழுந்ததால் பயணிகள் பீதி! ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, சென்னை நோக்கி பயணித்த விரைவு ரயிலில் திடீரென புகை எழுந்ததால்...

Read moreDetails

மாற்றுத்திறனைக் கடந்து கடலில் 30 கி.மீ நீந்தி பெரும் சாதனை படைத்த 12 வயது சிறுவன்!

“ஊனம் தடையாகாது” என நிரூபித்த 12 வயது சிறுவனின் கடல் சாதனை – பாராட்டுகள் பெருகுகின்றன! மன வலிமை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபிக்கும் வகையில்,...

Read moreDetails

திருச்சியில் காவிரி ஆற்றில் மணலில் புதைந்து விவசாயிகள் சங்கத்தின் போராட்டம்

திருச்சி: காவிரி – அய்யாறு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி காவிரி ஆற்றில் மணலில் புதைந்து போராட்டத்தில்...

Read moreDetails

எண்ணூரில் 5 கோடி சொத்து வாங்கிய மோகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை எண்ணூரில் அமலாக்கத்துறையினரால் நடத்தப்பட்ட சோதனை 7 மணி நேர முயற்சியின் பின்னர் நிறைவு பெற்றது. கத்திவாக்கம் பகுதியைச் சேர்ந்த மோகன், கடந்த காலங்களில் ஓட்டுநராகப் பணியாற்றியவர்,...

Read moreDetails

விருதுநகர் அருகே water flask ஆர்டர் செய்த வாடிக்காரருக்கு பார்சலில் கல்

விருதுநகர் அருகே காரியாபட்டியை சேர்ந்த ரமா என்பவர் அமேசானில் 400 ரூபாய் மதிப்பிலான water flask-ஐ ஆர்டர் செய்தார். ஆர்டரைப் பெறும் போது வந்த பார்சலை திறந்த...

Read moreDetails

பொதுக்கூட்ட சேதத்திற்கு அரசியல் கட்சிகளிடமிருந்து இழப்பீடு வசூலிக்க விதிமுறைகள் வகுக்க உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம், பொதுக்கூட்டங்களின் போது பொதுச் சொத்துகள் சேதமடைந்தால், அதற்கான இழப்பீட்டை அரசியல் கட்சிகளிடமிருந்து வசூலிக்கும் விதிமுறைகள் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக...

Read moreDetails

செங்கம் அருகே விபத்தில் 2 இளைஞர்கள் பலி – லாரி ஓட்டுநர் கைது கோரி உறவினர்கள் சாலை மறியல்

செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, லாரி ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையின்...

Read moreDetails

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 35% பணியிடங்கள் காலியாக உள்ளதால் மருத்துவ சேவைகள் பாதிப்பு – அரசு மருத்துவர்கள் சங்கம்

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெருமளவில் மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பதவி உயர்வு மற்றும் மருத்துவ சேவைகள் பாதிக்கப்படுகின்றன என்று அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய தனி வட்டாட்சியர் – ரூ.5000 லஞ்சம் பெற்றதால் கைது

சேலம், எடப்பாடி:சேலம் மாவட்டம் எடப்பாடியில், ரூ.5000 லஞ்சம் வாங்கியதாக தனி வட்டாட்சியர் கோவிந்தராஜன் மற்றும் அவரது வாகன ஓட்டுநர் வெங்கடாசலம் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும்...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4