Tamilnadu

புனித வெள்ளி தினத்தில் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் மூட அரசு தீர்மானம் எடுக்க வேண்டும் – தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு டாக்டர் ஏ. ஸ்டீபன் கோரிக்கை

தூத்துக்குடி | 30.01.2026 வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி புனித வெள்ளி (Good Friday) தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் அனைத்து மதுக்கடைகளையும் மூட அரசு...

Read moreDetails

ஸ்ரீ காவேரி ராஜப்பேட்டையில் அதிகரிக்கும் திருட்டுகள் : இரவு ரோந்து பணியை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் – திருவள்ளூர் எஸ்.பி-க்கு தேசிய முன்னேற்றக் கழக தலைவர் ஜி.ஜி. டாக்டர் சிவா கோரிக்கை

தேசிய முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவரும், திமுக தோழமை கட்சித் தலைவருமான ஜி.ஜி. டாக்டர் சிவா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மேற்கு மாவட்டம், பொதட்டூர்பேட்டை...

Read moreDetails

“சட்டத்தின் பெயரில் மௌனம்: தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை – கேள்விகளுக்கு பதிலில்லாத அதிகாரம்”

தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்திற்கு 31.10.2025 அன்று நான் மற்றும் என் தோழர் கண்ணன் ஆகியோர் புகார் அளிப்பதற்காக நேரில்...

Read moreDetails

தாய்மடி இல்லம் முதியோர் காப்பகத்தில் பாரதிய இந்து எழுச்சி இயக்கம் சார்பில் குடியரசு தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது

மதுரை மாவட்டம், திருநகர் 2-வது பேருந்து நிறுத்தம் பகுதியில் அமைந்துள்ள தாய்மடி இல்லம் முதியோர் காப்பகத்தில், இன்று (26.01.2026) குடியரசு தினத்தை முன்னிட்டு பாரதிய இந்து எழுச்சி...

Read moreDetails

அதிகாரிகள் புறக்கணித்த கிராம சபை கூட்டம் – தனிநபர் தலைமையில் நடந்ததாக குற்றச்சாட்டு-தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

26/01/2026 - தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டம், வர்த்தக ரெட்டிப்பட்டி பஞ்சாயத்தில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், அரசுத் துறை அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை என்ற குற்றச்சாட்டு...

Read moreDetails

தொழிலாளர்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் OURLAND ஒப்பந்தத்தை ரத்து செய்க!தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் தொழிலாளர் விரோதத்திற்கு துணை நிற்காதே!

24.01.2026 தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும்முதன்மை வேலை வழங்கும் அமைப்பானதூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்திற்குஎங்களின் கடும் கண்டனமும், நியாயமான கோரிக்கையும். தொழிற்சங்க விரோத, தொழிலாளர் விரோத செயல்களில் தொடர்ந்து...

Read moreDetails

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பாக தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம்.

கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் கோமாரி நோய் தடுப்பூசி திட்டப் பணியில் இம்மிடிப்பாளையம் கிராம பகுதியில் தடுப்பூசி போடும் பணி...

Read moreDetails

நிதி இல்லை எனில் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து ஒப்படைப்போம் – நெடுஞ்சாலை சீரமைக்க கோரி போராட்டம்.

ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் குண்டும் குழியமாக காணப்படுவதால், தொடர் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக குற்றம்சாட்டி, பெரியாரிய...

Read moreDetails

அல்வா வழங்கும் போராட்டம்!

தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெறும் தாசீம் தனியார் மகளிர் கல்லூரி திருப்புச் சாலையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி,சமூக செயற்பாட்டாளர் கூட்டமைப்பு சார்பில் எதிர்வரும் 28.01.2026 புதன்...

Read moreDetails

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அரசு மருத்துவமனையில் அலட்சிய போக்கில் 108

உடன்குடி அரசு மருத்துவமனையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி திருநெல்வேலிக்கு உயர் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தக்கூடிய 108 ஆம்புலன்ஸ் ஆள் பற்றாக்குறையின் காரணமாக இரவு நேரங்களில் நிறுத்தி...

Read moreDetails
Page 1 of 4 1 2 4