Tamilnadu

கீழக்கரை சாலை சேதம் குறித்து விழிப்புணர்வு போராட்டம் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில், பேருந்து நிலையத்திற்குச் செல்லும் சாலைகள் சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் கூறியமைக்கு இணங்க, அவை சீரமைக்க வேண்டி நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டதாக...

Read moreDetails

பழங்குடியினர் நல சேவைகள் குறித்து கோரிக்கை மனு

தேசிய முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் ஜி.ஜி. சிவா அவர்களின் வழிகாட்டுதலின்படி, எஸ்டி துறை மாநில தலைவர் என். கே. ஏகாநந்தன் தலைமையில் ஒரு பிரதிநிதி...

Read moreDetails

25 ஆண்டுகள் சாதனை: பிரதமர் மோடிக்கு இபிஎஸ் வாழ்த்து

25 ஆண்டுகள் தலைமைப் பொறுப்பு – பிரதமர் மோடிக்கு இபிஎஸ் பாராட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகளாக அரசின் தலைமை பொறுப்பில் பிரதமர்...

Read moreDetails

பைக் மீது மோதிய திருமாவளவன் கார்

சென்னை: வழக்கறிஞரை விசிகவினர் தாக்கிய சம்பவம் சென்னை பாரிமுனை பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த வழக்கறிஞர் மீது விசிகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம்...

Read moreDetails

பழங்குடியின மக்களின் உரிமை மீறல் – சரணாலயம் அமைப்பை எதிர்த்து பிருந்தா காரத் கண்டனம்!

சரணாலயம் அமைப்பதன் பெயரில் பழங்குடியின மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது – பிருந்தா காரத் கண்டனம்! நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் “சரணாலயம் அமைக்கிறோம்” என்ற பெயரில் பழங்குடியின மக்களின்...

Read moreDetails

வார இறுதி விடுமுறைக்கு பிறகு திரும்பிய மக்களால் சென்னை ஜிஎஸ்டி சாலையில் கடும் நெரிசல்!

தொடர் விடுமுறை முடிந்ததால் சென்னை நோக்கி திரண்ட மக்கள் – ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்! தொடர் விடுமுறை முடிவடைந்ததைத் தொடர்ந்து, சொந்த ஊர்களில் இருந்து...

Read moreDetails

அரக்கோணத்தில் பரபரப்பு: சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை எழுந்ததால் பயணிகள் பீதி!

அரக்கோணத்தில் பரபரப்பு: விரைவு ரயிலில் புகை எழுந்ததால் பயணிகள் பீதி! ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, சென்னை நோக்கி பயணித்த விரைவு ரயிலில் திடீரென புகை எழுந்ததால்...

Read moreDetails

மாற்றுத்திறனைக் கடந்து கடலில் 30 கி.மீ நீந்தி பெரும் சாதனை படைத்த 12 வயது சிறுவன்!

“ஊனம் தடையாகாது” என நிரூபித்த 12 வயது சிறுவனின் கடல் சாதனை – பாராட்டுகள் பெருகுகின்றன! மன வலிமை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபிக்கும் வகையில்,...

Read moreDetails

திருச்சியில் காவிரி ஆற்றில் மணலில் புதைந்து விவசாயிகள் சங்கத்தின் போராட்டம்

திருச்சி: காவிரி – அய்யாறு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி காவிரி ஆற்றில் மணலில் புதைந்து போராட்டத்தில்...

Read moreDetails

எண்ணூரில் 5 கோடி சொத்து வாங்கிய மோகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை எண்ணூரில் அமலாக்கத்துறையினரால் நடத்தப்பட்ட சோதனை 7 மணி நேர முயற்சியின் பின்னர் நிறைவு பெற்றது. கத்திவாக்கம் பகுதியைச் சேர்ந்த மோகன், கடந்த காலங்களில் ஓட்டுநராகப் பணியாற்றியவர்,...

Read moreDetails
Page 1 of 2 1 2