Political

புனித வெள்ளி தினத்தில் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் மூட அரசு தீர்மானம் எடுக்க வேண்டும் – தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு டாக்டர் ஏ. ஸ்டீபன் கோரிக்கை

தூத்துக்குடி | 30.01.2026 வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி புனித வெள்ளி (Good Friday) தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் அனைத்து மதுக்கடைகளையும் மூட அரசு...

Read moreDetails

“சட்டத்தின் பெயரில் மௌனம்: தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை – கேள்விகளுக்கு பதிலில்லாத அதிகாரம்”

தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்திற்கு 31.10.2025 அன்று நான் மற்றும் என் தோழர் கண்ணன் ஆகியோர் புகார் அளிப்பதற்காக நேரில்...

Read moreDetails

தொழிலாளர்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் OURLAND ஒப்பந்தத்தை ரத்து செய்க!தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் தொழிலாளர் விரோதத்திற்கு துணை நிற்காதே!

24.01.2026 தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும்முதன்மை வேலை வழங்கும் அமைப்பானதூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்திற்குஎங்களின் கடும் கண்டனமும், நியாயமான கோரிக்கையும். தொழிற்சங்க விரோத, தொழிலாளர் விரோத செயல்களில் தொடர்ந்து...

Read moreDetails

நிதி இல்லை எனில் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து ஒப்படைப்போம் – நெடுஞ்சாலை சீரமைக்க கோரி போராட்டம்.

ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் குண்டும் குழியமாக காணப்படுவதால், தொடர் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக குற்றம்சாட்டி, பெரியாரிய...

Read moreDetails

அல்வா வழங்கும் போராட்டம்!

தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெறும் தாசீம் தனியார் மகளிர் கல்லூரி திருப்புச் சாலையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி,சமூக செயற்பாட்டாளர் கூட்டமைப்பு சார்பில் எதிர்வரும் 28.01.2026 புதன்...

Read moreDetails

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அரசு மருத்துவமனையில் அலட்சிய போக்கில் 108

உடன்குடி அரசு மருத்துவமனையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி திருநெல்வேலிக்கு உயர் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தக்கூடிய 108 ஆம்புலன்ஸ் ஆள் பற்றாக்குறையின் காரணமாக இரவு நேரங்களில் நிறுத்தி...

Read moreDetails

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!

கீழக்கரை பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், எந்தச் சுத்திகரிப்பும் இல்லாமல் நேரடியாக கடலில் கலக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக வள்ளல்...

Read moreDetails

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்

தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு அபராதம்.தமிழ் நாடு தகவல் ஆணையம் உத்தரவு. கீழக்கரை.டிச.28தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500...

Read moreDetails

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கள ஆய்வு மற்றும் விவசாயிகள் சந்திப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கீழச்செறுவாய் கிராமத்தில் அமைந்துள்ள வெலிங்டன் நீர்த்தேக்கம் தொடர்பான கள ஆய்வு மற்றும் விவசாயிகள் சந்திப்பு 11-12-2025 அன்று நடைபெற்றது. இந்த நீர்த்தேக்கம்...

Read moreDetails

கோவில்பட்டி தாசில்தாரை கண்டித்து விவசாயிகள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி தாசில்தாரை தொடர்பாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கருத்து தெரிவிக்கும் வகையில் 10-12-2025 அன்று கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் அன்புராஜ் தலைமை வகித்தார்.தமிழ்...

Read moreDetails
Page 1 of 2 1 2