All News

All News

வார இறுதி விடுமுறைக்கு பிறகு திரும்பிய மக்களால் சென்னை ஜிஎஸ்டி சாலையில் கடும் நெரிசல்!

தொடர் விடுமுறை முடிந்ததால் சென்னை நோக்கி திரண்ட மக்கள் – ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்! தொடர் விடுமுறை முடிவடைந்ததைத் தொடர்ந்து, சொந்த ஊர்களில் இருந்து...

Read moreDetails

தங்கமும் வெள்ளியும் புது சாதனை! சென்னையில் விலை ஏற்றம் உச்சத்தை எட்டியது!

சென்னையில் தங்கம், வெள்ளி விலை வரலாற்று உச்சம் – நகைக்கடைகளில் பரபரப்பு! சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. நாட்களாக...

Read moreDetails

அரக்கோணத்தில் பரபரப்பு: சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை எழுந்ததால் பயணிகள் பீதி!

அரக்கோணத்தில் பரபரப்பு: விரைவு ரயிலில் புகை எழுந்ததால் பயணிகள் பீதி! ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, சென்னை நோக்கி பயணித்த விரைவு ரயிலில் திடீரென புகை எழுந்ததால்...

Read moreDetails

மாற்றுத்திறனைக் கடந்து கடலில் 30 கி.மீ நீந்தி பெரும் சாதனை படைத்த 12 வயது சிறுவன்!

“ஊனம் தடையாகாது” என நிரூபித்த 12 வயது சிறுவனின் கடல் சாதனை – பாராட்டுகள் பெருகுகின்றன! மன வலிமை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபிக்கும் வகையில்,...

Read moreDetails

கொல்கத்தாவில் மழைநீரில் பழுதடைந்த 10 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ்

மேற்குவங்கம் மாநிலம், கொல்கத்தாவில் பல நாட்களாகக் கொட்டித் தீர்த்த கனமழை பல பகுதிகளை வெள்ளக்காடாக மாற்றியுள்ளது. இதன் தொடர்ச்சியாக பாலி கஞ்ச் பகுதியில் சென்ற ஒரு ரோல்ஸ்...

Read moreDetails

தமிழக கல்வி அமைப்பை திமுக அரசு சிதைத்துள்ளது – நயினார் நாகேந்திரன்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகத்தின் கல்வி அமைப்பை அனைத்து கோணங்களிலும் ஆளும் திமுக அரசு சிதைத்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,...

Read moreDetails

நெல்லை அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்கள் மோதல்

நெல்லை மாவட்டம், ஏர்வாடி அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்கள் இடையே மோதல் நிகழ்ந்தது. இந்த மோதலில் இரண்டு மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது, இது...

Read moreDetails

குடியாத்தம் அருகே 4 வயது குழந்தை கடத்தல் – பாலாஜி கைது

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே முன்விரோதம் காரணமாக 4 வயது குழந்தையைக் காரில் கடத்திய சம்பவத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். காமாட்சியம்மன்பேட்டையைச் சேர்ந்த வேணு – ஜனனி...

Read moreDetails

திருச்சியில் காவிரி ஆற்றில் மணலில் புதைந்து விவசாயிகள் சங்கத்தின் போராட்டம்

திருச்சி: காவிரி – அய்யாறு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி காவிரி ஆற்றில் மணலில் புதைந்து போராட்டத்தில்...

Read moreDetails

எண்ணூரில் 5 கோடி சொத்து வாங்கிய மோகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை எண்ணூரில் அமலாக்கத்துறையினரால் நடத்தப்பட்ட சோதனை 7 மணி நேர முயற்சியின் பின்னர் நிறைவு பெற்றது. கத்திவாக்கம் பகுதியைச் சேர்ந்த மோகன், கடந்த காலங்களில் ஓட்டுநராகப் பணியாற்றியவர்,...

Read moreDetails
Page 7 of 8 1 6 7 8