பொட்டலூரணியில், கழிவு மீன் நிறுவனங்களைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்து உள்ளூர் மக்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர்.இந்த தொடர்பான போராட்டம் 568 நாட்களுக்கு...
Read moreDetails2025 ஜூலை 2 அன்று, புகாராளர் மற்றும் அவரது நண்பர்கள் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து அமெரிக்கன் மருத்துவமனை வரை மினி பேருந்தில் பயணம் செய்தனர். நான்கு...
Read moreDetailsசென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த சையது முகமது என்பவர், அபிராமபுரத்தில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தின் அருகே 9 லட்சம் ரூபாய் பணம் கொண்ட பையுடன் நின்றிருந்தார். அந்த...
Read moreDetailsசென்னையில் உள்ள ஒரு நுகர்வோர் நீதிமன்றம், ஷாப்பிங் மால்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது நியாயமற்ற வர்த்தக நடைமுறை எனக் கூறி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.இதன் பேரில், சம்பந்தப்பட்ட...
Read moreDetailsகர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில் தூய்மை பணியாளர்கள் தினமும் வீடு வீடாக சென்று குப்பை சேகரிப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், பலர் தங்கள் வீட்டு குப்பைகளை ஒழுங்காக...
Read moreDetailsமத்திய அரசின் மானிய உதவி பெறும் தன்னார்வ நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீட்டை கட்டாயப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை...
Read moreDetails4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்முறை – ஐநா மேடையில் பாகிஸ்தானை கண்டித்த இந்திய பிரதிநிதி சொந்த நாட்டைச் சேர்ந்த 4 லட்சம் பெண்களை பாகிஸ்தான் ராணுவம்...
Read moreDetailsபயிற்சியற்ற பணியாளர்கள், 350 விதிமீறல்கள் – கோல்ட்ரிப் இருமல் மருந்தின் பகீர் பின்னணி தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீசென் பாராமெடிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிப் என்ற இருமல்...
Read moreDetailsசென்னை: நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டிலும், அவருக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள்...
Read moreDetails25 ஆண்டுகள் தலைமைப் பொறுப்பு – பிரதமர் மோடிக்கு இபிஎஸ் பாராட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகளாக அரசின் தலைமை பொறுப்பில் பிரதமர்...
Read moreDetails
© 2025 தமிழர் குரல்.