All News

All News

இடஒதுக்கீடு அமல்படுத்தல் குறித்து தீர்மானம் – அரசின் கையில்: உச்சநீதிமன்றம்

மத்திய அரசின் மானிய உதவி பெறும் தன்னார்வ நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீட்டை கட்டாயப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை...

Read moreDetails

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை இந்திய பிரதிநிதி கண்டனம்

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்முறை – ஐநா மேடையில் பாகிஸ்தானை கண்டித்த இந்திய பிரதிநிதி சொந்த நாட்டைச் சேர்ந்த 4 லட்சம் பெண்களை பாகிஸ்தான் ராணுவம்...

Read moreDetails

பயிற்சியற்ற பணியாளர்கள், 350 விதிமீறல்கள் – நஞ்சான இருமல் மருந்தின் பகீர் பின்னணி

பயிற்சியற்ற பணியாளர்கள், 350 விதிமீறல்கள் – கோல்ட்ரிப் இருமல் மருந்தின் பகீர் பின்னணி தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீசென் பாராமெடிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிப் என்ற இருமல்...

Read moreDetails

நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை: நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டிலும், அவருக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள்...

Read moreDetails

25 ஆண்டுகள் சாதனை: பிரதமர் மோடிக்கு இபிஎஸ் வாழ்த்து

25 ஆண்டுகள் தலைமைப் பொறுப்பு – பிரதமர் மோடிக்கு இபிஎஸ் பாராட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகளாக அரசின் தலைமை பொறுப்பில் பிரதமர்...

Read moreDetails

பைக் மீது மோதிய திருமாவளவன் கார்

சென்னை: வழக்கறிஞரை விசிகவினர் தாக்கிய சம்பவம் சென்னை பாரிமுனை பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த வழக்கறிஞர் மீது விசிகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம்...

Read moreDetails

எனக்கு ஓய்வு கிடையாது – மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்த ராமதாஸ் கூறியது

சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து பாமக தலைவர் ராமதாஸ் வீடு திரும்பினார் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அக்டோபர் 5ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ்...

Read moreDetails

கரூர் சம்பவம் சோகம், தினமும் அதையே பேச வேண்டாம் – கமல்ஹாசன் கருத்து

கரூர் சம்பவம் சோகம், தினசரி பேச வேண்டாம் – கமல்ஹாசன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்...

Read moreDetails

நயினர் நாகேந்திரன் மற்றும் பைஜெயந்த் பாண்டா எடப்பாடியுடன் முக்கிய சந்திப்பு

பாஜக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பைஜெயந்த் பாண்டா, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில்...

Read moreDetails

கரூர் 41 பேர் பலி சம்பவம்: எடப்பாடி பழனிசாமியின் பேச்சை கமல்ஹாசன் கண்டித்தார்

கரூர் துயர சம்பவத்தில் அரசியல் பேசுவதை கண்டித்த கமல்ஹாசன் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடக்கும் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலி சம்பவத்தை எடப்பாடி பழனிசாமி அரசியல் நோக்கத்துடன்...

Read moreDetails
Page 2 of 7 1 2 3 7