India

டார்ஜிலிங்கில் கனமழை – நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் 14 பேர் உயிரிழந்தனர். இமயமலையின் பகுதிகளில் அமைந்த டார்ஜிலிங், கலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் அலிப்பூர்துவார்...

Read moreDetails

மூணாறு அருகே சுற்றுலா பயணிகளை தாக்கிய போதைக்கும்பல் – 3 பேர் கைது!

மூணாறு அருகே தமிழ்நாடு சுற்றுலா பயணிகளை போதைச் செயல்பாட்டில் ஈடுபட்ட குழுவினர் தாக்கிய சம்பவம், சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் பிரபலமான...

Read moreDetails

ஆப்ரேஷன் சிந்தூர் — அமெரிக்க F‑16 மற்றும் சீன JF‑17 விமானங்கள் அழிக்கப்பட்டன!

ஆப்ரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் F‑16, JF‑17 விமானங்களின் அழிப்பு விவரம் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தான் பயன்படுத்திய அமெரிக்க F‑16 மற்றும் சீன JF‑17 போர்...

Read moreDetails

இளைஞர்களில் தேசப்பற்றை வளர்த்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

“இளைஞர்களில் தேசப்பற்றையும் கலாச்சார பெருமிதத்தையும் விதைத்தவர் சுப்ரமணிய சிவா” – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் பதிவில், இளைஞர்களில் தேசப்பற்று உணர்வும்...

Read moreDetails

இந்தியா உலகின் முன்னணி மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

“இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது” – பிரதமர் மோடி 2014க்கு முன் பலவீனமான பொருளாதார நிலையைச் சந்தித்த இந்தியா, இன்று...

Read moreDetails

மனித உரிமைகள் குறித்து பேசுவீர்களா?” – ஐ.நா.வில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா கடுமையான பதிலடி!

மனித உரிமைகள் குறித்து பாகிஸ்தான் அதிர்ச்சி: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா கடுமையாக பதிலடி! சொந்த நாட்டின் மக்கள் மீதான ராணுவ அத்துமீறல்கள் மற்றும் அநீதிகளைச்...

Read moreDetails

கொல்கத்தாவில் மழைநீரில் பழுதடைந்த 10 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ்

மேற்குவங்கம் மாநிலம், கொல்கத்தாவில் பல நாட்களாகக் கொட்டித் தீர்த்த கனமழை பல பகுதிகளை வெள்ளக்காடாக மாற்றியுள்ளது. இதன் தொடர்ச்சியாக பாலி கஞ்ச் பகுதியில் சென்ற ஒரு ரோல்ஸ்...

Read moreDetails