தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு அபராதம்.தமிழ் நாடு தகவல் ஆணையம் உத்தரவு. கீழக்கரை.டிச.28தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500...
Read moreDetailsகல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள் தினம், பாரதியார் பிறந்த தினம் மற்றும் விவசாயிகள் தினம் ஆகியவை 14.12.2025 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு...
Read moreDetailsகள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொன்பரப்பி காவல் எல்லைக்குட்பட்ட முஸ்குந்தா ஆற்றுப் பாலம் அருகே, 12.12.2025 அதிகாலை 02.00 மணியளவில் ஒரு அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. கள்ளக்குறிச்சியிலிருந்து திருவண்ணாமலை நோக்கி...
Read moreDetailsகள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் கல்வராயன் மலை ஒன்றியம் புதுப்பாலப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.பாரதியார் பிறந்தநாள் விழா, கலைத் திருவிழா, மற்றும்...
Read moreDetailsகடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கீழச்செறுவாய் கிராமத்தில் அமைந்துள்ள வெலிங்டன் நீர்த்தேக்கம் தொடர்பான கள ஆய்வு மற்றும் விவசாயிகள் சந்திப்பு 11-12-2025 அன்று நடைபெற்றது. இந்த நீர்த்தேக்கம்...
Read moreDetailsகோவில்பட்டி தாசில்தாரை தொடர்பாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கருத்து தெரிவிக்கும் வகையில் 10-12-2025 அன்று கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் அன்புராஜ் தலைமை வகித்தார்.தமிழ்...
Read moreDetailsஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில், பேருந்து நிலையத்திற்குச் செல்லும் சாலைகள் சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் கூறியமைக்கு இணங்க, அவை சீரமைக்க வேண்டி நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டதாக...
Read moreDetailsதேசிய முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் ஜி.ஜி. சிவா அவர்களின் வழிகாட்டுதலின்படி, எஸ்டி துறை மாநில தலைவர் என். கே. ஏகாநந்தன் தலைமையில் ஒரு பிரதிநிதி...
Read moreDetailsதொடர் விடுமுறை முடிந்ததால் சென்னை நோக்கி திரண்ட மக்கள் – ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்! தொடர் விடுமுறை முடிவடைந்ததைத் தொடர்ந்து, சொந்த ஊர்களில் இருந்து...
Read moreDetailsஅரக்கோணத்தில் பரபரப்பு: விரைவு ரயிலில் புகை எழுந்ததால் பயணிகள் பீதி! ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, சென்னை நோக்கி பயணித்த விரைவு ரயிலில் திடீரென புகை எழுந்ததால்...
Read moreDetails
© 2025 தமிழர் குரல்.