District

புதுப்பாலப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் கல்வராயன் மலை ஒன்றியம் புதுப்பாலப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.பாரதியார் பிறந்தநாள் விழா, கலைத் திருவிழா, மற்றும்...

Read moreDetails

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கள ஆய்வு மற்றும் விவசாயிகள் சந்திப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கீழச்செறுவாய் கிராமத்தில் அமைந்துள்ள வெலிங்டன் நீர்த்தேக்கம் தொடர்பான கள ஆய்வு மற்றும் விவசாயிகள் சந்திப்பு 11-12-2025 அன்று நடைபெற்றது. இந்த நீர்த்தேக்கம்...

Read moreDetails

கோவில்பட்டி தாசில்தாரை கண்டித்து விவசாயிகள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி தாசில்தாரை தொடர்பாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கருத்து தெரிவிக்கும் வகையில் 10-12-2025 அன்று கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் அன்புராஜ் தலைமை வகித்தார்.தமிழ்...

Read moreDetails

கீழக்கரை சாலை சேதம் குறித்து விழிப்புணர்வு போராட்டம் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில், பேருந்து நிலையத்திற்குச் செல்லும் சாலைகள் சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் கூறியமைக்கு இணங்க, அவை சீரமைக்க வேண்டி நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டதாக...

Read moreDetails

பழங்குடியினர் நல சேவைகள் குறித்து கோரிக்கை மனு

தேசிய முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் ஜி.ஜி. சிவா அவர்களின் வழிகாட்டுதலின்படி, எஸ்டி துறை மாநில தலைவர் என். கே. ஏகாநந்தன் தலைமையில் ஒரு பிரதிநிதி...

Read moreDetails

வார இறுதி விடுமுறைக்கு பிறகு திரும்பிய மக்களால் சென்னை ஜிஎஸ்டி சாலையில் கடும் நெரிசல்!

தொடர் விடுமுறை முடிந்ததால் சென்னை நோக்கி திரண்ட மக்கள் – ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்! தொடர் விடுமுறை முடிவடைந்ததைத் தொடர்ந்து, சொந்த ஊர்களில் இருந்து...

Read moreDetails

அரக்கோணத்தில் பரபரப்பு: சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை எழுந்ததால் பயணிகள் பீதி!

அரக்கோணத்தில் பரபரப்பு: விரைவு ரயிலில் புகை எழுந்ததால் பயணிகள் பீதி! ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, சென்னை நோக்கி பயணித்த விரைவு ரயிலில் திடீரென புகை எழுந்ததால்...

Read moreDetails

மாற்றுத்திறனைக் கடந்து கடலில் 30 கி.மீ நீந்தி பெரும் சாதனை படைத்த 12 வயது சிறுவன்!

“ஊனம் தடையாகாது” என நிரூபித்த 12 வயது சிறுவனின் கடல் சாதனை – பாராட்டுகள் பெருகுகின்றன! மன வலிமை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபிக்கும் வகையில்,...

Read moreDetails

திருச்சியில் காவிரி ஆற்றில் மணலில் புதைந்து விவசாயிகள் சங்கத்தின் போராட்டம்

திருச்சி: காவிரி – அய்யாறு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி காவிரி ஆற்றில் மணலில் புதைந்து போராட்டத்தில்...

Read moreDetails

எண்ணூரில் 5 கோடி சொத்து வாங்கிய மோகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை எண்ணூரில் அமலாக்கத்துறையினரால் நடத்தப்பட்ட சோதனை 7 மணி நேர முயற்சியின் பின்னர் நிறைவு பெற்றது. கத்திவாக்கம் பகுதியைச் சேர்ந்த மோகன், கடந்த காலங்களில் ஓட்டுநராகப் பணியாற்றியவர்,...

Read moreDetails
Page 1 of 2 1 2