Crime

சூலூரில் மாபெரும் திருட்டு – வீட்டின் கதவை உடைத்து நகைகள் கொள்ளை!

சூலூரில் வீட்டின் கதவை உடைத்து நகைகள், ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை! கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி விஜயலட்சுமி நகரைச் சேர்ந்த சிவசாமி...

Read moreDetails

பிரபல ஹோட்டலில் கஞ்சா விருந்தில் 3 பெண்கள் உட்பட 18 பேர் கைது!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் அதிரடி சோதனை: பிரபல ஹோட்டலில் கஞ்சா விருந்தில் 3 பெண்கள் உட்பட 18 பேர் கைது! சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலில்...

Read moreDetails

பெட்ரோல் குண்டு வீச்சால் அதிர்ந்த திருவெற்றியூர் – தேசப்பன் வீட்டில் தாக்குதல்!

திருவெற்றியூரில் பரபரப்பு: தேசப்பன் வீட்டில் மர்ம நபர்களின் பெட்ரோல் குண்டு வீச்சு! சென்னை திருவெற்றியூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தொட்டிக்குப்பம் பகுதியில் வசித்து வரும்...

Read moreDetails

பாஜக தொடர்புடைய 3 பேர் கைது: அண்ணாமலை பெயரில் மிரட்டி தம்பதியிடம் ரூ.10 லட்சம் பறிப்பு!

அண்ணாமலை பெயரை சொல்லி மிரட்டி தம்பதியிடமிருந்து ரூ.10 லட்சம் பறித்த 3 பாஜவினர் கைது கோவை மாவட்டம் அன்னூர் அருகே அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அண்ணாமலை பெயரை...

Read moreDetails

நெல்லை அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்கள் மோதல்

நெல்லை மாவட்டம், ஏர்வாடி அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்கள் இடையே மோதல் நிகழ்ந்தது. இந்த மோதலில் இரண்டு மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது, இது...

Read moreDetails

குடியாத்தம் அருகே 4 வயது குழந்தை கடத்தல் – பாலாஜி கைது

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே முன்விரோதம் காரணமாக 4 வயது குழந்தையைக் காரில் கடத்திய சம்பவத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். காமாட்சியம்மன்பேட்டையைச் சேர்ந்த வேணு – ஜனனி...

Read moreDetails