Breaking News

பார்க்கிங் கட்டண வசூல் நியாயமற்றது: சென்னையில் நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பு

சென்னையில் உள்ள ஒரு நுகர்வோர் நீதிமன்றம், ஷாப்பிங் மால்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது நியாயமற்ற வர்த்தக நடைமுறை எனக் கூறி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.இதன் பேரில், சம்பந்தப்பட்ட...

Read moreDetails

இடஒதுக்கீடு அமல்படுத்தல் குறித்து தீர்மானம் – அரசின் கையில்: உச்சநீதிமன்றம்

மத்திய அரசின் மானிய உதவி பெறும் தன்னார்வ நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீட்டை கட்டாயப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை...

Read moreDetails

நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை: நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டிலும், அவருக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள்...

Read moreDetails

பைக் மீது மோதிய திருமாவளவன் கார்

சென்னை: வழக்கறிஞரை விசிகவினர் தாக்கிய சம்பவம் சென்னை பாரிமுனை பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த வழக்கறிஞர் மீது விசிகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம்...

Read moreDetails

சிங்கம்புணரியில் பாரம்பரிய மாட்டுவண்டி பந்தயம் கோலமாய் நடைபெற்றது

சிங்கம்புணரியில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முத்துராமலிங்க தேவரின் 63வது குருபூஜை விழாவை முன்னிட்டு இரட்டை...

Read moreDetails

இளைஞர்களில் தேசப்பற்றை வளர்த்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

“இளைஞர்களில் தேசப்பற்றையும் கலாச்சார பெருமிதத்தையும் விதைத்தவர் சுப்ரமணிய சிவா” – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் பதிவில், இளைஞர்களில் தேசப்பற்று உணர்வும்...

Read moreDetails

மனித உரிமைகள் குறித்து பேசுவீர்களா?” – ஐ.நா.வில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா கடுமையான பதிலடி!

மனித உரிமைகள் குறித்து பாகிஸ்தான் அதிர்ச்சி: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா கடுமையாக பதிலடி! சொந்த நாட்டின் மக்கள் மீதான ராணுவ அத்துமீறல்கள் மற்றும் அநீதிகளைச்...

Read moreDetails

பழங்குடியின மக்களின் உரிமை மீறல் – சரணாலயம் அமைப்பை எதிர்த்து பிருந்தா காரத் கண்டனம்!

சரணாலயம் அமைப்பதன் பெயரில் பழங்குடியின மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது – பிருந்தா காரத் கண்டனம்! நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் “சரணாலயம் அமைக்கிறோம்” என்ற பெயரில் பழங்குடியின மக்களின்...

Read moreDetails

திமுக அரசின் செயல்பாடுகள் மீது சந்தேகம் எழுகிறது – எடப்பாடி

கரூர் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி – “திமுக அரசின் செயல்பாடுகள் மீது சந்தேகம் எழுகிறது!” கரூர் பகுதியில் நிகழ்ந்த பரபரப்பான சம்பவத்தைச் சுற்றி,...

Read moreDetails

தங்கமும் வெள்ளியும் புது சாதனை! சென்னையில் விலை ஏற்றம் உச்சத்தை எட்டியது!

சென்னையில் தங்கம், வெள்ளி விலை வரலாற்று உச்சம் – நகைக்கடைகளில் பரபரப்பு! சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. நாட்களாக...

Read moreDetails
Page 1 of 2 1 2