Breaking News

தாய்மடி இல்லம் முதியோர் காப்பகத்தில் பாரதிய இந்து எழுச்சி இயக்கம் சார்பில் குடியரசு தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது

மதுரை மாவட்டம், திருநகர் 2-வது பேருந்து நிறுத்தம் பகுதியில் அமைந்துள்ள தாய்மடி இல்லம் முதியோர் காப்பகத்தில், இன்று (26.01.2026) குடியரசு தினத்தை முன்னிட்டு பாரதிய இந்து எழுச்சி...

Read moreDetails

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அரசு மருத்துவமனையில் அலட்சிய போக்கில் 108

உடன்குடி அரசு மருத்துவமனையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி திருநெல்வேலிக்கு உயர் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தக்கூடிய 108 ஆம்புலன்ஸ் ஆள் பற்றாக்குறையின் காரணமாக இரவு நேரங்களில் நிறுத்தி...

Read moreDetails

முஸ்குந்தா ஆற்றுப் பாலம் அருகே அரசு பேருந்து விபத்து – பயணிகள் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொன்பரப்பி காவல் எல்லைக்குட்பட்ட முஸ்குந்தா ஆற்றுப் பாலம் அருகே, 12.12.2025 அதிகாலை 02.00 மணியளவில் ஒரு அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. கள்ளக்குறிச்சியிலிருந்து திருவண்ணாமலை நோக்கி...

Read moreDetails

568 நாட்களாக மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் தொடர்கிறது.

பொட்டலூரணியில், கழிவு மீன் நிறுவனங்களைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்து உள்ளூர் மக்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர்.இந்த தொடர்பான போராட்டம் 568 நாட்களுக்கு...

Read moreDetails

போக்குவரத்து கட்டண வழிகாட்டுதலுக்கு முரணான வசூல் குறித்துப் பயணி புகார்

 2025 ஜூலை 2 அன்று, புகாராளர் மற்றும் அவரது நண்பர்கள் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து அமெரிக்கன் மருத்துவமனை வரை மினி பேருந்தில் பயணம் செய்தனர். நான்கு...

Read moreDetails

சென்னை: 9 லட்சம் ஹவாலா தொகையை பறித்த வழக்கில் ஒருவருக்கு போலீஸ் வலை!

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த சையது முகமது என்பவர், அபிராமபுரத்தில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தின் அருகே 9 லட்சம் ரூபாய் பணம் கொண்ட பையுடன் நின்றிருந்தார். அந்த...

Read moreDetails

பார்க்கிங் கட்டண வசூல் நியாயமற்றது: சென்னையில் நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பு

சென்னையில் உள்ள ஒரு நுகர்வோர் நீதிமன்றம், ஷாப்பிங் மால்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது நியாயமற்ற வர்த்தக நடைமுறை எனக் கூறி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.இதன் பேரில், சம்பந்தப்பட்ட...

Read moreDetails

இடஒதுக்கீடு அமல்படுத்தல் குறித்து தீர்மானம் – அரசின் கையில்: உச்சநீதிமன்றம்

மத்திய அரசின் மானிய உதவி பெறும் தன்னார்வ நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீட்டை கட்டாயப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை...

Read moreDetails

நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை: நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டிலும், அவருக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள்...

Read moreDetails

பைக் மீது மோதிய திருமாவளவன் கார்

சென்னை: வழக்கறிஞரை விசிகவினர் தாக்கிய சம்பவம் சென்னை பாரிமுனை பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த வழக்கறிஞர் மீது விசிகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம்...

Read moreDetails
Page 1 of 2 1 2