All News

All News

புதுப்பாலப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் கல்வராயன் மலை ஒன்றியம் புதுப்பாலப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.பாரதியார் பிறந்தநாள் விழா, கலைத் திருவிழா, மற்றும்...

Read moreDetails

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கள ஆய்வு மற்றும் விவசாயிகள் சந்திப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கீழச்செறுவாய் கிராமத்தில் அமைந்துள்ள வெலிங்டன் நீர்த்தேக்கம் தொடர்பான கள ஆய்வு மற்றும் விவசாயிகள் சந்திப்பு 11-12-2025 அன்று நடைபெற்றது. இந்த நீர்த்தேக்கம்...

Read moreDetails

கோவில்பட்டி தாசில்தாரை கண்டித்து விவசாயிகள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி தாசில்தாரை தொடர்பாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கருத்து தெரிவிக்கும் வகையில் 10-12-2025 அன்று கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் அன்புராஜ் தலைமை வகித்தார்.தமிழ்...

Read moreDetails

கீழக்கரை சாலை சேதம் குறித்து விழிப்புணர்வு போராட்டம் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில், பேருந்து நிலையத்திற்குச் செல்லும் சாலைகள் சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் கூறியமைக்கு இணங்க, அவை சீரமைக்க வேண்டி நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டதாக...

Read moreDetails

பழங்குடியினர் நல சேவைகள் குறித்து கோரிக்கை மனு

தேசிய முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் ஜி.ஜி. சிவா அவர்களின் வழிகாட்டுதலின்படி, எஸ்டி துறை மாநில தலைவர் என். கே. ஏகாநந்தன் தலைமையில் ஒரு பிரதிநிதி...

Read moreDetails

568 நாட்களாக மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் தொடர்கிறது.

பொட்டலூரணியில், கழிவு மீன் நிறுவனங்களைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்து உள்ளூர் மக்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர்.இந்த தொடர்பான போராட்டம் 568 நாட்களுக்கு...

Read moreDetails

போக்குவரத்து கட்டண வழிகாட்டுதலுக்கு முரணான வசூல் குறித்துப் பயணி புகார்

 2025 ஜூலை 2 அன்று, புகாராளர் மற்றும் அவரது நண்பர்கள் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து அமெரிக்கன் மருத்துவமனை வரை மினி பேருந்தில் பயணம் செய்தனர். நான்கு...

Read moreDetails

சென்னை: 9 லட்சம் ஹவாலா தொகையை பறித்த வழக்கில் ஒருவருக்கு போலீஸ் வலை!

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த சையது முகமது என்பவர், அபிராமபுரத்தில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தின் அருகே 9 லட்சம் ரூபாய் பணம் கொண்ட பையுடன் நின்றிருந்தார். அந்த...

Read moreDetails

பார்க்கிங் கட்டண வசூல் நியாயமற்றது: சென்னையில் நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பு

சென்னையில் உள்ள ஒரு நுகர்வோர் நீதிமன்றம், ஷாப்பிங் மால்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது நியாயமற்ற வர்த்தக நடைமுறை எனக் கூறி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.இதன் பேரில், சம்பந்தப்பட்ட...

Read moreDetails

குப்பை வீசுவோரின் வீடியோ அனுப்பினால் ரூ.250 சன்மானம் – பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் அறிவிப்பு!

கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில் தூய்மை பணியாளர்கள் தினமும் வீடு வீடாக சென்று குப்பை சேகரிப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், பலர் தங்கள் வீட்டு குப்பைகளை ஒழுங்காக...

Read moreDetails
Page 1 of 7 1 2 7