கொல்கத்தாவில் மழைநீரில் பழுதடைந்த 10 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ்
மேற்குவங்கம் மாநிலம், கொல்கத்தாவில் பல நாட்களாகக் கொட்டித் தீர்த்த கனமழை பல பகுதிகளை வெள்ளக்காடாக மாற்றியுள்ளது. இதன் தொடர்ச்சியாக பாலி கஞ்ச் பகுதியில் சென்ற ஒரு ரோல்ஸ்...
மேற்குவங்கம் மாநிலம், கொல்கத்தாவில் பல நாட்களாகக் கொட்டித் தீர்த்த கனமழை பல பகுதிகளை வெள்ளக்காடாக மாற்றியுள்ளது. இதன் தொடர்ச்சியாக பாலி கஞ்ச் பகுதியில் சென்ற ஒரு ரோல்ஸ்...
நவராத்திரி பண்டிகையின் தொடர்ச்சியாக அக்டோபர் 1ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை, அதற்கு அடுத்த நாள் விஜயதசமி கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக ஆயுத பூஜை பண்டிகையில்...
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகத்தின் கல்வி அமைப்பை அனைத்து கோணங்களிலும் ஆளும் திமுக அரசு சிதைத்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,...
சென்னை சைதாப்பேட்டையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாக பட்டம் வழங்கி கௌரவித்தார். இந்த...
நெல்லை மாவட்டம், ஏர்வாடி அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்கள் இடையே மோதல் நிகழ்ந்தது. இந்த மோதலில் இரண்டு மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது, இது...
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே முன்விரோதம் காரணமாக 4 வயது குழந்தையைக் காரில் கடத்திய சம்பவத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். காமாட்சியம்மன்பேட்டையைச் சேர்ந்த வேணு – ஜனனி...
திருச்சி: காவிரி – அய்யாறு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி காவிரி ஆற்றில் மணலில் புதைந்து போராட்டத்தில்...
சென்னை எண்ணூரில் அமலாக்கத்துறையினரால் நடத்தப்பட்ட சோதனை 7 மணி நேர முயற்சியின் பின்னர் நிறைவு பெற்றது. கத்திவாக்கம் பகுதியைச் சேர்ந்த மோகன், கடந்த காலங்களில் ஓட்டுநராகப் பணியாற்றியவர்,...
விருதுநகர் அருகே காரியாபட்டியை சேர்ந்த ரமா என்பவர் அமேசானில் 400 ரூபாய் மதிப்பிலான water flask-ஐ ஆர்டர் செய்தார். ஆர்டரைப் பெறும் போது வந்த பார்சலை திறந்த...
சென்னை உயர்நீதிமன்றம், பொதுக்கூட்டங்களின் போது பொதுச் சொத்துகள் சேதமடைந்தால், அதற்கான இழப்பீட்டை அரசியல் கட்சிகளிடமிருந்து வசூலிக்கும் விதிமுறைகள் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக...
© 2025 தமிழர் குரல்.