Saturday, Jan 17, 2026, 2:46 PM
  • Reporter ID
  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms & Conditions
தமிழர் குரல் | Tamizhar Kural
Advertisement
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
தமிழர் குரல் | Tamizhar Kural
No Result
View All Result

ரூ.58,000 குதிரைவாலி மகசூல் – மதிப்புக்கூட்டினால் கூடுதல் லாபம்!

Oct 8, 2025
A A
ரூ.58,000 குதிரைவாலி மகசூல் – மதிப்புக்கூட்டினால் கூடுதல் லாபம்!
FacebookTwitterWhatsappTelegram

சிறுதானிய சாகுபடியில் வியப்பான லாபம் – விருதுநகர் அனுபவம்

சிறுதானிகள் அதிக சத்துக்கள் கொண்டதாலும், குறைந்த நீர் மற்றும் பராமரிப்பில் அதிக லாபம் தருவதாலும், மக்களில் இதற்கான விழிப்புணர்வு நாளொன்றும் அதிகரித்து வருகிறது. இதனால், சிறுதானியங்களின் விற்பனை வாய்ப்பும் அதிகரித்து வருகிறது. மானாவாரி விவசாயிகள் பலர் சிறுதானிய சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

விருதுநகர் மாவட்டம், மத்தியசேனை அருகே உள்ள காரிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி, இயற்கை விவசாயத்தில் குதிரைவாலி உற்பத்தி செய்து வருகிறார். விதைகளாகவும், பெரும்பகுதியை அரிசியாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம், அவர் நல்ல லாபம் ஈட்டுகிறார்.

ஒரு பகல் பொழுதில் அவரது தோட்டத்தைச் சந்தித்த போது, தோட்டமும் வீடும் ஒருங்கிணைந்த அமைப்பில் இருந்தது. அறுவடை செய்த குதிரைவாலியை சுத்தப்படுத்தி மூட்டைக் கட்டும் பணியில் ஈடுபட்ட லட்சுமி, புன்னகையுடன் நம்மை வரவேற்று, உற்சாகமாக தனது அனுபவத்தை பகிர்ந்தார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Tags: குதிரைவாலி மகசூல்சிறுதானிய சாகுபடியில் வியப்பான லாபம்
Previous Post

ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வருமானம் – தொழிற்சாலைகளுக்குள் பசுமை பண்ணை: நெல், காய்கறிகள், நாட்டு மாடுகள்!

Next Post

ராணுவ வீரர் விவசாயம்: நிலக்கடலை, நெல் சாகுபடி மூலம் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் லாபம்

Related Posts

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கள ஆய்வு மற்றும் விவசாயிகள் சந்திப்பு
Agriculture

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கள ஆய்வு மற்றும் விவசாயிகள் சந்திப்பு

கோவில்பட்டி தாசில்தாரை கண்டித்து விவசாயிகள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
Agriculture

கோவில்பட்டி தாசில்தாரை கண்டித்து விவசாயிகள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கொட்டிக் கொடுக்கும் கொய்யா – பழங்கள், ஜாம், டீத்தூள், பற்பொடி; ஆண்டுக்கு ரூ.12 லட்சம் லாபம்!
Agriculture

கொட்டிக் கொடுக்கும் கொய்யா – பழங்கள், ஜாம், டீத்தூள், பற்பொடி; ஆண்டுக்கு ரூ.12 லட்சம் லாபம்!

2 ஏக்கர் நிலத்தில் ரூ.1,63,000 லாபம் – அசத்தலான ஆனைக்கொம்பன் நெல்!
Agriculture

2 ஏக்கர் நிலத்தில் ரூ.1,63,000 லாபம் – அசத்தலான ஆனைக்கொம்பன் நெல்!

ராணுவ வீரர் விவசாயம்: நிலக்கடலை, நெல் சாகுபடி மூலம் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் லாபம்
Agriculture

ராணுவ வீரர் விவசாயம்: நிலக்கடலை, நெல் சாகுபடி மூலம் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் லாபம்

ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வருமானம் – தொழிற்சாலைகளுக்குள் பசுமை பண்ணை: நெல், காய்கறிகள், நாட்டு மாடுகள்!
Agriculture

ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வருமானம் – தொழிற்சாலைகளுக்குள் பசுமை பண்ணை: நெல், காய்கறிகள், நாட்டு மாடுகள்!

Next Post
ராணுவ வீரர் விவசாயம்: நிலக்கடலை, நெல் சாகுபடி மூலம் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் லாபம்

ராணுவ வீரர் விவசாயம்: நிலக்கடலை, நெல் சாகுபடி மூலம் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் லாபம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!
All News

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்
All News

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்

கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள், பாரதியார் மற்றும் விவசாயிகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது
District

கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள், பாரதியார் மற்றும் விவசாயிகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது

திருவண்ணாமலை மகா தீப தரிசனம் நாளையுடன் நிறைவு.
Spirituality

திருவண்ணாமலை மகா தீப தரிசனம் நாளையுடன் நிறைவு.

தமிழர் குரல் | Tamizhar Kural

© 2025 தமிழர் குரல்.

Navigate Site

  • Reporter ID
  • About us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • Home
  • All News
    • முக்கிய செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • வணிகம்
  • கல்வி
  • சினிமா
  • விவசாயம்
  • Reporter ID

© 2025 தமிழர் குரல்.