Monday, Mar 16, 2026, 7:53 AM
  • Reporter ID
  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms & Conditions
தமிழர் குரல் | Tamizhar Kural
Advertisement
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
தமிழர் குரல் | Tamizhar Kural
No Result
View All Result

மூன்றரை ஏக்கரில் காய்கறி பயிர் – கத்திரி, வெண்டை, பாகலில் ரூ.3.90 லட்சம் வருமானம் பெற்ற சகோதரர்கள்

Oct 8, 2025
A A
மூன்றரை ஏக்கரில் காய்கறி பயிர் – கத்திரி, வெண்டை, பாகலில் ரூ.3.90 லட்சம் வருமானம் பெற்ற சகோதரர்கள்
FacebookTwitterWhatsappTelegram

வேலை இழந்த பிறகு இயற்கை விவசாயத்தில் செழிக்கும் சகோதரர்கள் அனுபவம்

வேலை செய்துகொண்டிருப்பவர்கள் பலரும் விவசாயத்தை பகுதி நேரம் அல்லது கூடுதல் வருமானத்துக்காக மேற்கொள்கின்றனர். வேலை கைவிடும் நேரத்தில் ஆதாரமாக இருக்கிறதோ, வேளாண்மை தான். அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் சகோதரர்கள் ரகுநாத் மற்றும் பிரேம்நாத் இதனை நேர்த்தியாக செய்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் சொந்த ஊருக்கு வந்த இவர்கள், மூன்றரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு, கத்திரி, வெண்டை, பாகற்காய் ஆகியவற்றை சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டினர்.

ஒரு காலைப் பொழுதில், உடையார்பாளையம் வட்டம், தினக்குடியில் அவர்களின் காய்கறித் தோட்டத்திற்கு சென்றபோது, அறுவடை பணிகளை முடித்த ரகுநாத், பிரேம்நாத் இருவரும் வரவேற்று, விவசாய அனுபவத்தை பகிர்ந்தனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X

Like this:

Like Loading...
Tags: மூன்றரை ஏக்கரில் காய்கறி பயிர்விவசாயத்தில் செழிக்கும் சகோதரர்கள்
Previous Post

விவசாய வளர்ச்சிக்கு மத்திய-மாநில அரசுகளின் நடவடிக்கைகள் என்ன?

Next Post

60 ஏக்கர் நிலத்தில் பாரம்பர்ய நெல் சாகுபடி – ஆண்டுக்கு ரூ.28.6 லட்சம் வருமானம் பெற்ற வழக்கறிஞர்!

Related Posts

அதிகாரிகள் புறக்கணித்த கிராம சபை கூட்டம் – தனிநபர் தலைமையில் நடந்ததாக குற்றச்சாட்டு-தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார்.
Agriculture

அதிகாரிகள் புறக்கணித்த கிராம சபை கூட்டம் – தனிநபர் தலைமையில் நடந்ததாக குற்றச்சாட்டு-தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பாக தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம்.
Agriculture

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பாக தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம்.

செண்பகவல்லி பொங்கல் விழா…200 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றுஉற்சாக எழுச்சி..!
Agriculture

செண்பகவல்லி பொங்கல் விழா…200 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றுஉற்சாக எழுச்சி..!

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கள ஆய்வு மற்றும் விவசாயிகள் சந்திப்பு
Agriculture

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கள ஆய்வு மற்றும் விவசாயிகள் சந்திப்பு

கோவில்பட்டி தாசில்தாரை கண்டித்து விவசாயிகள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
Agriculture

கோவில்பட்டி தாசில்தாரை கண்டித்து விவசாயிகள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கொட்டிக் கொடுக்கும் கொய்யா – பழங்கள், ஜாம், டீத்தூள், பற்பொடி; ஆண்டுக்கு ரூ.12 லட்சம் லாபம்!
Agriculture

கொட்டிக் கொடுக்கும் கொய்யா – பழங்கள், ஜாம், டீத்தூள், பற்பொடி; ஆண்டுக்கு ரூ.12 லட்சம் லாபம்!

Next Post
60 ஏக்கர் நிலத்தில் பாரம்பர்ய நெல் சாகுபடி – ஆண்டுக்கு ரூ.28.6 லட்சம் வருமானம் பெற்ற வழக்கறிஞர்!

60 ஏக்கர் நிலத்தில் பாரம்பர்ய நெல் சாகுபடி – ஆண்டுக்கு ரூ.28.6 லட்சம் வருமானம் பெற்ற வழக்கறிஞர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

தூத்துக்குடி மாநகராட்சியின் அலட்சியத்திற்கு எதிராக சட்ட நன்பன் இயக்கத்தின் கடும் கண்டனம்
All News

தூத்துக்குடி மாநகராட்சியின் அலட்சியத்திற்கு எதிராக சட்ட நன்பன் இயக்கத்தின் கடும் கண்டனம்

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையில் கடும் முறைகேடு
All News

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையில் கடும் முறைகேடு

LKG–UKG ஆசிரியர்களின் வாழ்வாதார போராட்டம்: ரூ.5000 ஊதிய உயர்வு கோரி மாநிலம் முழுவதும் TNPTA உண்ணாவிரத அறிவிப்பு !
All News

LKG–UKG ஆசிரியர்களின் வாழ்வாதார போராட்டம்: ரூ.5000 ஊதிய உயர்வு கோரி மாநிலம் முழுவதும் TNPTA உண்ணாவிரத அறிவிப்பு !

திராவிட மாடலின் சாதனை சாக்கடையில் தெரிவது வேதனை –தூத்துக்குடி மாப்ளையூரணியில் நிர்வாக சுகாதார சீர்கேடு அலட்சியத்தின்  மெய்ப்படும் சாட்சி !
All News

திராவிட மாடலின் சாதனை சாக்கடையில் தெரிவது வேதனை –தூத்துக்குடி மாப்ளையூரணியில் நிர்வாக சுகாதார சீர்கேடு அலட்சியத்தின் மெய்ப்படும் சாட்சி !

தமிழர் குரல் | Tamizhar Kural

© 2025 தமிழர் குரல்.

Navigate Site

  • Reporter ID
  • About us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • Home
  • All News
    • முக்கிய செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • வணிகம்
  • கல்வி
  • சினிமா
  • விவசாயம்
  • Reporter ID

© 2025 தமிழர் குரல்.

%d