Saturday, Jan 17, 2026, 2:45 PM
  • Reporter ID
  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms & Conditions
தமிழர் குரல் | Tamizhar Kural
Advertisement
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
தமிழர் குரல் | Tamizhar Kural
No Result
View All Result

சூலூரில் மாபெரும் திருட்டு – வீட்டின் கதவை உடைத்து நகைகள் கொள்ளை!

Oct 7, 2025
A A
சூலூரில் மாபெரும் திருட்டு – வீட்டின் கதவை உடைத்து நகைகள் கொள்ளை!
FacebookTwitterWhatsappTelegram

சூலூரில் வீட்டின் கதவை உடைத்து நகைகள், ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை!

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி விஜயலட்சுமி நகரைச் சேர்ந்த சிவசாமி (வயது 40), சூலூரில் உள்ள தனியார் கோதுமை ரவை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

சமீபத்தில் அவரின் உறவினர் மறைந்தது ஒரு வருடம் நிறைவடைந்ததால், அதற்கான சடங்குகள் நடத்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். வீடு பூட்டிய நிலையில் இருந்தது.

நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வீடு திரும்பிய சிவசாமி, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது, 5 பவுன் தங்க நகைகள், ரூ.50,000 ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் அனைத்தும் கொள்ளை போனது தெரியவந்தது.

சம்பவம் குறித்து சிவசாமி சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.

வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிவசாமி வீடு திரும்புவதற்கு இரண்டரை மணி நேரத்திற்கு முன்பே மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நுழைந்து கொள்ளையடித்தது பதிவாகியிருந்தது.

சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, திருடர்களை அடையாளம் காண சூலூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Tags: நகைகள் கொள்ளை
Previous Post

பிரபல ஹோட்டலில் கஞ்சா விருந்தில் 3 பெண்கள் உட்பட 18 பேர் கைது!

Next Post

தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட 405 கிலோ பீடி இலை பறிமுதல்!

Related Posts

சென்னை: 9 லட்சம் ஹவாலா தொகையை பறித்த வழக்கில் ஒருவருக்கு போலீஸ் வலை!
Breaking News

சென்னை: 9 லட்சம் ஹவாலா தொகையை பறித்த வழக்கில் ஒருவருக்கு போலீஸ் வலை!

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு
Crime

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு

நீதிபதியை விமர்சித்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி வரதராஜன் கைது!
Crime

நீதிபதியை விமர்சித்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி வரதராஜன் கைது!

தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட 405 கிலோ பீடி இலை பறிமுதல்!
Crime

தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட 405 கிலோ பீடி இலை பறிமுதல்!

பிரபல ஹோட்டலில் கஞ்சா விருந்தில் 3 பெண்கள் உட்பட 18 பேர் கைது!
Crime

பிரபல ஹோட்டலில் கஞ்சா விருந்தில் 3 பெண்கள் உட்பட 18 பேர் கைது!

பெட்ரோல் குண்டு வீச்சால் அதிர்ந்த திருவெற்றியூர் – தேசப்பன் வீட்டில் தாக்குதல்!
Crime

பெட்ரோல் குண்டு வீச்சால் அதிர்ந்த திருவெற்றியூர் – தேசப்பன் வீட்டில் தாக்குதல்!

Next Post
தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட 405 கிலோ பீடி இலை பறிமுதல்!

தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட 405 கிலோ பீடி இலை பறிமுதல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!
All News

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்
All News

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்

கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள், பாரதியார் மற்றும் விவசாயிகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது
District

கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள், பாரதியார் மற்றும் விவசாயிகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது

திருவண்ணாமலை மகா தீப தரிசனம் நாளையுடன் நிறைவு.
Spirituality

திருவண்ணாமலை மகா தீப தரிசனம் நாளையுடன் நிறைவு.

தமிழர் குரல் | Tamizhar Kural

© 2025 தமிழர் குரல்.

Navigate Site

  • Reporter ID
  • About us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • Home
  • All News
    • முக்கிய செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • வணிகம்
  • கல்வி
  • சினிமா
  • விவசாயம்
  • Reporter ID

© 2025 தமிழர் குரல்.