Saturday, Jan 17, 2026, 4:21 PM
  • Reporter ID
  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms & Conditions
தமிழர் குரல் | Tamizhar Kural
Advertisement
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
தமிழர் குரல் | Tamizhar Kural
No Result
View All Result

மாற்றுத்திறனைக் கடந்து கடலில் 30 கி.மீ நீந்தி பெரும் சாதனை படைத்த 12 வயது சிறுவன்!

Oct 6, 2025
A A
மாற்றுத்திறனைக் கடந்து கடலில் 30 கி.மீ நீந்தி பெரும் சாதனை படைத்த 12 வயது சிறுவன்!
FacebookTwitterWhatsappTelegram

“ஊனம் தடையாகாது” என நிரூபித்த 12 வயது சிறுவனின் கடல் சாதனை – பாராட்டுகள் பெருகுகின்றன!

மன வலிமை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபிக்கும் வகையில், 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் கடலில் 30 கிலோமீட்டர் நீந்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

சென்னை முகப்பேர் பகுதியில் வசிக்கும் பெரியார் செல்வன் – பத்மபிரியா தம்பதிகளின் மகனான புவி ஆற்றல், பிறவியிலேயே ஒரு கால் பாதிக்கப்பட்டவர். இருந்தாலும், அதனை எப்போதும் ஒரு தடையாக நினைக்காமல், சிறுவயது முதலே நீச்சலில் ஆர்வம் கொண்டு, பல மாநில மற்றும் தேசிய போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார்.

அந்த உற்சாகத்தின் தொடர்ச்சியாக, புவி ஆற்றல் தற்போது கடல் நீந்தலில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். ராமேஸ்வரத்திலிருந்து படகில் இலங்கை கரையை அடைந்து, அங்கிருந்து அதிகாலை தனது நீச்சல் பயணத்தைத் தொடங்கினார். கடலின் வேகமான நீரோட்டங்கள் மற்றும் சவால்களை எதிர்கொண்டு, இடைவிடாது 9 மணி நேரம் 11 நிமிடங்கள் நீந்தி, 30 கிலோமீட்டர் தூரத்தை கடந்து தனுஷ்கோடி கரையை வெற்றிகரமாக அடைந்தார்.

அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் நீச்சல் ஆர்வலர்கள் சிறுவனை உற்சாகமாக வரவேற்று, பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து பாராட்டினர்.

இந்தச் சாதனை, “மாற்றுத்திறனே திறமைக்கு தடையல்ல” என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Tags: சாதனை
Previous Post

கொல்கத்தாவில் மழைநீரில் பழுதடைந்த 10 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ்

Next Post

அரக்கோணத்தில் பரபரப்பு: சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை எழுந்ததால் பயணிகள் பீதி!

Related Posts

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!
All News

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்
All News

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்

கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள், பாரதியார் மற்றும் விவசாயிகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது
District

கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள், பாரதியார் மற்றும் விவசாயிகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது

முஸ்குந்தா ஆற்றுப் பாலம் அருகே அரசு பேருந்து விபத்து – பயணிகள் காயம்
Breaking News

முஸ்குந்தா ஆற்றுப் பாலம் அருகே அரசு பேருந்து விபத்து – பயணிகள் காயம்

புதுப்பாலப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா
District

புதுப்பாலப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கள ஆய்வு மற்றும் விவசாயிகள் சந்திப்பு
Agriculture

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கள ஆய்வு மற்றும் விவசாயிகள் சந்திப்பு

Next Post
அரக்கோணத்தில் பரபரப்பு: சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை எழுந்ததால் பயணிகள் பீதி!

அரக்கோணத்தில் பரபரப்பு: சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை எழுந்ததால் பயணிகள் பீதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!
All News

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்
All News

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்

கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள், பாரதியார் மற்றும் விவசாயிகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது
District

கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள், பாரதியார் மற்றும் விவசாயிகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது

திருவண்ணாமலை மகா தீப தரிசனம் நாளையுடன் நிறைவு.
Spirituality

திருவண்ணாமலை மகா தீப தரிசனம் நாளையுடன் நிறைவு.

தமிழர் குரல் | Tamizhar Kural

© 2025 தமிழர் குரல்.

Navigate Site

  • Reporter ID
  • About us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • Home
  • All News
    • முக்கிய செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • வணிகம்
  • கல்வி
  • சினிமா
  • விவசாயம்
  • Reporter ID

© 2025 தமிழர் குரல்.