Saturday, Jan 17, 2026, 8:35 PM
  • Reporter ID
  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms & Conditions
தமிழர் குரல் | Tamizhar Kural
Advertisement
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
தமிழர் குரல் | Tamizhar Kural
No Result
View All Result

பொதுக்கூட்ட சேதத்திற்கு அரசியல் கட்சிகளிடமிருந்து இழப்பீடு வசூலிக்க விதிமுறைகள் வகுக்க உத்தரவு

Sep 25, 2025
A A
பொதுக்கூட்ட சேதத்திற்கு அரசியல் கட்சிகளிடமிருந்து இழப்பீடு வசூலிக்க விதிமுறைகள் வகுக்க உத்தரவு
FacebookTwitterWhatsappTelegram

சென்னை உயர்நீதிமன்றம், பொதுக்கூட்டங்களின் போது பொதுச் சொத்துகள் சேதமடைந்தால், அதற்கான இழப்பீட்டை அரசியல் கட்சிகளிடமிருந்து வசூலிக்கும் விதிமுறைகள் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கான அனுமதி கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டது. மனு தாக்கல் செய்த தரப்பின் கூறுகையில், அனுமதிகள் பாரபட்சமின்றி வழங்கப்பட வேண்டும் என்றும், டிஜிபிக்கு அதற்கான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.

நீதிபதி சதீஷ்குமார், முன்கூட்டியே டெபாசிட் வசூலிக்கும் நடைமுறைகள் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்டு அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும், இதற்கான வழிமுறைகளை உருவாக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும், முன்வைப்பு தொகையை வசூலிக்கச் சட்ட விதிகள் ஏதும் கட்டாயமில்லை; மனமிருந்தால் மட்டுமே வசூலிக்கலாம் என்றும், நிகழ்ச்சி முடிந்தபின் பொதுச்சொத்துகளுக்கு சேதமில்லை என உறுதி செய்யப்பட்டால், முன்பணம் திரும்ப வழங்கப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து, விதிமுறைகள் வகுப்பதற்கான அவகாசத்தை தமிழக அரசுக்கு வழங்கி, வழக்கின் விசாரணையை அக்டோபர் 16ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Tags: அரசியல்உயர்நீதிமன்றம்கட்சிசென்னைடிஜிபி
Previous Post

செங்கம் அருகே விபத்தில் 2 இளைஞர்கள் பலி – லாரி ஓட்டுநர் கைது கோரி உறவினர்கள் சாலை மறியல்

Next Post

விருதுநகர் அருகே water flask ஆர்டர் செய்த வாடிக்காரருக்கு பார்சலில் கல்

Related Posts

செண்பகவல்லி பொங்கல் விழா…200 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றுஉற்சாக எழுச்சி..!
Agriculture

செண்பகவல்லி பொங்கல் விழா…200 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றுஉற்சாக எழுச்சி..!

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!
All News

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்
All News

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்

முஸ்குந்தா ஆற்றுப் பாலம் அருகே அரசு பேருந்து விபத்து – பயணிகள் காயம்
Breaking News

முஸ்குந்தா ஆற்றுப் பாலம் அருகே அரசு பேருந்து விபத்து – பயணிகள் காயம்

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கள ஆய்வு மற்றும் விவசாயிகள் சந்திப்பு
Agriculture

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கள ஆய்வு மற்றும் விவசாயிகள் சந்திப்பு

கோவில்பட்டி தாசில்தாரை கண்டித்து விவசாயிகள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
Agriculture

கோவில்பட்டி தாசில்தாரை கண்டித்து விவசாயிகள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Next Post
விருதுநகர் அருகே water flask ஆர்டர் செய்த வாடிக்காரருக்கு பார்சலில் கல்

விருதுநகர் அருகே water flask ஆர்டர் செய்த வாடிக்காரருக்கு பார்சலில் கல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

செண்பகவல்லி பொங்கல் விழா…200 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றுஉற்சாக எழுச்சி..!
Agriculture

செண்பகவல்லி பொங்கல் விழா…200 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றுஉற்சாக எழுச்சி..!

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!
All News

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்
All News

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்

கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள், பாரதியார் மற்றும் விவசாயிகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது
District

கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள், பாரதியார் மற்றும் விவசாயிகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது

தமிழர் குரல் | Tamizhar Kural

© 2025 தமிழர் குரல்.

Navigate Site

  • Reporter ID
  • About us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • Home
  • All News
    • முக்கிய செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • வணிகம்
  • கல்வி
  • சினிமா
  • விவசாயம்
  • Reporter ID

© 2025 தமிழர் குரல்.