உடன்குடி அரசு மருத்துவமனையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி திருநெல்வேலிக்கு உயர் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தக்கூடிய 108 ஆம்புலன்ஸ் ஆள் பற்றாக்குறையின் காரணமாக இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இதனால் அவசர மருத்துவ தேவைக்கு ஆம்புலன்ஸ் கிடைக்காத காரணத்தினால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
சி.இப்ராஹிம்- சிறப்பு நிருபர் தூத்துக்குடி.
contact – +91 86087 32621











