Friday, Mar 13, 2026, 1:40 AM
  • Reporter ID
  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms & Conditions
தமிழர் குரல் | Tamizhar Kural
Advertisement
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
தமிழர் குரல் | Tamizhar Kural
No Result
View All Result

புதுப்பாலப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

Dec 11, 2025
A A
புதுப்பாலப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் கல்வராயன் மலை ஒன்றியம் புதுப்பாலப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
பாரதியார் பிறந்தநாள் விழா, கலைத் திருவிழா, மற்றும் பாராட்டு–பரிசளிப்பு விழா ஆகிய மூன்றும் ஒரே மேடையில் நடைபெற்றன.

மாநில அளவிலான டிரம்ஸ் வாசித்தல் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற மாணவன் ப. பாலாபிக்காஷோ அவர்களுக்கு சிறப்பு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
மேலும், பத்தாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பாராட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு. ப. வெங்கடேசன் அவர்கள் தலைமை தாங்கினார். தலைமை பட்டதாரி ஆசிரியர் மா. வெங்கடேசன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

கார்குழலி நினைவு அறக்கட்டளை சார்பில் தலைவர் இராசு. தாமோதரன், பொருளாளர் தா. வசந்தா,
தமிழ் படைப்பாளர் சங்க செயலாளர் கோ. சக்திவேல்,
அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ் சங்க தலைவர் வே. சௌந்தரராஜன்,
செய்தியாளர் திரு. தாமோதரன்,
பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக வல்லூறு பத்திரிக்கை செய்தியாளர் திரு. சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவரை பொன்னாடை போர்த்தி பாராட்டினர்.

அத்துடன், 1000, 700, 300 திருக்குறளைத் தெரிந்த மாணவர்களுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவின் சிறப்பு விருந்தினராக கல்லை முத்தமிழ் சங்க நிர்வாகி, நடிகர், இயக்குனர், கவிஞர் திரு. முருகு குமார் கலந்து கொண்டு, மாணவன் ப. பாலாபிக்காஷோ அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பரிசும் பாராட்டுகளும் வழங்கி வாழ்த்துரை நிகழ்த்தினார்.

நன்றி உரையை உதவி தலைமை ஆசிரியர் திரு. முருகையன் வழங்கினார்.

தலைமை நிருபர்: பழனிவேல்-9677602585

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X

Like this:

Like Loading...
Previous Post

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கள ஆய்வு மற்றும் விவசாயிகள் சந்திப்பு

Next Post

முஸ்குந்தா ஆற்றுப் பாலம் அருகே அரசு பேருந்து விபத்து – பயணிகள் காயம்

Related Posts

தூத்துக்குடி மாநகராட்சியின் அலட்சியத்திற்கு எதிராக சட்ட நன்பன் இயக்கத்தின் கடும் கண்டனம்
All News

தூத்துக்குடி மாநகராட்சியின் அலட்சியத்திற்கு எதிராக சட்ட நன்பன் இயக்கத்தின் கடும் கண்டனம்

LKG–UKG ஆசிரியர்களின் வாழ்வாதார போராட்டம்: ரூ.5000 ஊதிய உயர்வு கோரி மாநிலம் முழுவதும் TNPTA உண்ணாவிரத அறிவிப்பு !
All News

LKG–UKG ஆசிரியர்களின் வாழ்வாதார போராட்டம்: ரூ.5000 ஊதிய உயர்வு கோரி மாநிலம் முழுவதும் TNPTA உண்ணாவிரத அறிவிப்பு !

திராவிட மாடலின் சாதனை சாக்கடையில் தெரிவது வேதனை –தூத்துக்குடி மாப்ளையூரணியில் நிர்வாக சுகாதார சீர்கேடு அலட்சியத்தின்  மெய்ப்படும் சாட்சி !
All News

திராவிட மாடலின் சாதனை சாக்கடையில் தெரிவது வேதனை –தூத்துக்குடி மாப்ளையூரணியில் நிர்வாக சுகாதார சீர்கேடு அலட்சியத்தின் மெய்ப்படும் சாட்சி !

புனித வெள்ளி தினத்தில் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் மூட அரசு தீர்மானம் எடுக்க வேண்டும் – தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு டாக்டர் ஏ. ஸ்டீபன் கோரிக்கை
All News

புனித வெள்ளி தினத்தில் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் மூட அரசு தீர்மானம் எடுக்க வேண்டும் – தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு டாக்டர் ஏ. ஸ்டீபன் கோரிக்கை

ஸ்ரீ காவேரி ராஜப்பேட்டையில் அதிகரிக்கும் திருட்டுகள் : இரவு ரோந்து பணியை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் – திருவள்ளூர் எஸ்.பி-க்கு தேசிய முன்னேற்றக் கழக தலைவர் ஜி.ஜி. டாக்டர் சிவா கோரிக்கை
All News

ஸ்ரீ காவேரி ராஜப்பேட்டையில் அதிகரிக்கும் திருட்டுகள் : இரவு ரோந்து பணியை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் – திருவள்ளூர் எஸ்.பி-க்கு தேசிய முன்னேற்றக் கழக தலைவர் ஜி.ஜி. டாக்டர் சிவா கோரிக்கை

தாய்மடி இல்லம் முதியோர் காப்பகத்தில் பாரதிய இந்து எழுச்சி இயக்கம் சார்பில் குடியரசு தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது
Breaking News

தாய்மடி இல்லம் முதியோர் காப்பகத்தில் பாரதிய இந்து எழுச்சி இயக்கம் சார்பில் குடியரசு தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது

Next Post
முஸ்குந்தா ஆற்றுப் பாலம் அருகே அரசு பேருந்து விபத்து – பயணிகள் காயம்

முஸ்குந்தா ஆற்றுப் பாலம் அருகே அரசு பேருந்து விபத்து – பயணிகள் காயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

தூத்துக்குடி மாநகராட்சியின் அலட்சியத்திற்கு எதிராக சட்ட நன்பன் இயக்கத்தின் கடும் கண்டனம்
All News

தூத்துக்குடி மாநகராட்சியின் அலட்சியத்திற்கு எதிராக சட்ட நன்பன் இயக்கத்தின் கடும் கண்டனம்

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையில் கடும் முறைகேடு
All News

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையில் கடும் முறைகேடு

LKG–UKG ஆசிரியர்களின் வாழ்வாதார போராட்டம்: ரூ.5000 ஊதிய உயர்வு கோரி மாநிலம் முழுவதும் TNPTA உண்ணாவிரத அறிவிப்பு !
All News

LKG–UKG ஆசிரியர்களின் வாழ்வாதார போராட்டம்: ரூ.5000 ஊதிய உயர்வு கோரி மாநிலம் முழுவதும் TNPTA உண்ணாவிரத அறிவிப்பு !

திராவிட மாடலின் சாதனை சாக்கடையில் தெரிவது வேதனை –தூத்துக்குடி மாப்ளையூரணியில் நிர்வாக சுகாதார சீர்கேடு அலட்சியத்தின்  மெய்ப்படும் சாட்சி !
All News

திராவிட மாடலின் சாதனை சாக்கடையில் தெரிவது வேதனை –தூத்துக்குடி மாப்ளையூரணியில் நிர்வாக சுகாதார சீர்கேடு அலட்சியத்தின் மெய்ப்படும் சாட்சி !

தமிழர் குரல் | Tamizhar Kural

© 2025 தமிழர் குரல்.

Navigate Site

  • Reporter ID
  • About us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • Home
  • All News
    • முக்கிய செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • வணிகம்
  • கல்வி
  • சினிமா
  • விவசாயம்
  • Reporter ID

© 2025 தமிழர் குரல்.

%d