Saturday, Jan 17, 2026, 4:06 PM
  • Reporter ID
  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms & Conditions
தமிழர் குரல் | Tamizhar Kural
Advertisement
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
தமிழர் குரல் | Tamizhar Kural
No Result
View All Result

பார்க்கிங் கட்டண வசூல் நியாயமற்றது: சென்னையில் நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பு

Dec 11, 2025
A A
பார்க்கிங் கட்டண வசூல் நியாயமற்றது: சென்னையில் நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பு

Basement parking lot

FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் உள்ள ஒரு நுகர்வோர் நீதிமன்றம், ஷாப்பிங் மால்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது நியாயமற்ற வர்த்தக நடைமுறை எனக் கூறி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதன் பேரில், சம்பந்தப்பட்ட மால் பார்க்கிங் கட்டண வசூலை நிறுத்தவும், புகாராளரான வி. அருண்குமார் அவர்களுக்கு மொத்தம் ₹12,000 இழப்பீடும் வழக்கு செலவும் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

2023 ஏப்ரல் 26 அன்று, அருண்குமார் அவர்கள் தனது இருசக்கர வாகனத்தை மாலில் நிறுத்தியபோது, சுமார் இரண்டு மணி நேரம் கழித்து ₹80 பார்க்கிங் கட்டணம் கேட்கப்பட்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டது.

மால் நிர்வாகம், தமிழ்நாடு இணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள், 2019-ஐ குறிப்பிட்டு, பார்க்கிங் இடம் வழங்குதல் தான் கடமை; கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற நிபந்தனை இல்லை என விளக்கியது.

வழக்கைப் பரிசீலித்த நீதிமன்றம், பார்க்கிங் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும் தனிப்பட்ட சட்ட விதி எதுவும் இல்லை என்று கூறி, இத்தகைய கட்டண வசூல் “நியாயமற்ற வர்த்தக நடைமுறை” எனத் தீர்மானித்தது.

அதன்படி, நீதிமன்றம்

  • புகாராளருக்கு ₹10,000 இழப்பீடு, ₹2,000 வழக்கு செலவு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

குப்பை வீசுவோரின் வீடியோ அனுப்பினால் ரூ.250 சன்மானம் – பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் அறிவிப்பு!

Next Post

100 கோடி வசூல் பட்டியலில் சேரும் குஜராத்தி படம் : 14,000% வருமானம் பெற்ற அதிரடி வெற்றி!

Related Posts

முஸ்குந்தா ஆற்றுப் பாலம் அருகே அரசு பேருந்து விபத்து – பயணிகள் காயம்
Breaking News

முஸ்குந்தா ஆற்றுப் பாலம் அருகே அரசு பேருந்து விபத்து – பயணிகள் காயம்

568 நாட்களாக மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் தொடர்கிறது.
All News

568 நாட்களாக மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் தொடர்கிறது.

போக்குவரத்து கட்டண வழிகாட்டுதலுக்கு முரணான வசூல் குறித்துப் பயணி புகார்
All News

போக்குவரத்து கட்டண வழிகாட்டுதலுக்கு முரணான வசூல் குறித்துப் பயணி புகார்

சென்னை: 9 லட்சம் ஹவாலா தொகையை பறித்த வழக்கில் ஒருவருக்கு போலீஸ் வலை!
Breaking News

சென்னை: 9 லட்சம் ஹவாலா தொகையை பறித்த வழக்கில் ஒருவருக்கு போலீஸ் வலை!

இடஒதுக்கீடு அமல்படுத்தல் குறித்து தீர்மானம் – அரசின் கையில்: உச்சநீதிமன்றம்
Breaking News

இடஒதுக்கீடு அமல்படுத்தல் குறித்து தீர்மானம் – அரசின் கையில்: உச்சநீதிமன்றம்

நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
Breaking News

நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Next Post
100 கோடி வசூல் பட்டியலில் சேரும் குஜராத்தி படம் : 14,000% வருமானம் பெற்ற அதிரடி வெற்றி!

100 கோடி வசூல் பட்டியலில் சேரும் குஜராத்தி படம் : 14,000% வருமானம் பெற்ற அதிரடி வெற்றி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!
All News

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்
All News

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்

கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள், பாரதியார் மற்றும் விவசாயிகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது
District

கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள், பாரதியார் மற்றும் விவசாயிகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது

திருவண்ணாமலை மகா தீப தரிசனம் நாளையுடன் நிறைவு.
Spirituality

திருவண்ணாமலை மகா தீப தரிசனம் நாளையுடன் நிறைவு.

தமிழர் குரல் | Tamizhar Kural

© 2025 தமிழர் குரல்.

Navigate Site

  • Reporter ID
  • About us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • Home
  • All News
    • முக்கிய செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • வணிகம்
  • கல்வி
  • சினிமா
  • விவசாயம்
  • Reporter ID

© 2025 தமிழர் குரல்.