Saturday, Jan 17, 2026, 2:46 PM
  • Reporter ID
  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms & Conditions
தமிழர் குரல் | Tamizhar Kural
Advertisement
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
தமிழர் குரல் | Tamizhar Kural
No Result
View All Result

பாகிஸ்தான் கடன் சிக்கலில் – IMF எச்சரிக்கை!

Oct 8, 2025
A A
பாகிஸ்தான் கடன் சிக்கலில் – IMF எச்சரிக்கை!
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் கடன் விவகாரம் சிக்கல் – IMF எச்சரிக்கை!

பாகிஸ்தான் வெளிநாட்டு வர்த்தக புள்ளிவிவரங்களில் முரண்பாடு இருப்பதாக, சர்வதேச நாணய நிதி (IMF) நிறுவனம் எச்சரித்துள்ளது. இதன் மூலம் அந்நாட்டின் நம்பகத் தன்மையை சர்வதேச அளவில் கேள்விக்குறியாக்கியுள்ளது.

1958 முதல் பாகிஸ்தான் 25 முறைகளுக்கு மேல் IMF-இல் கடன் பெற்றுள்ளது, சராசரியாக ஒவ்வொரு இரண்டரை ஆண்டுகளுக்கும் ஒரு ஒப்பந்தம் என்ற அளவில். விரிவாக்கப்பட்ட நிதி வசதி மற்றும் நிலைத்தன்மை வசதி என இரண்டு கடன் திட்டங்களில் பாகிஸ்தான் நிதி உதவி பெற்றுள்ளது.

மருவட்டுப்பட்ட 7 பில்லியன் டாலர் முதல் திட்டம் சில கட்டங்களில் வழங்கப்பட்டு, இரண்டாவது திட்டத்தில் சுமார் 1.3 பில்லியன் டாலர் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த கட்ட கடன் பெறும் போது பாகிஸ்தானின் நிதிகணக்கில் முரண்பாடுகள் இருப்பதாக IMF கண்டுபிடித்துள்ளது.

PRAL மற்றும் PSW நிறுவனங்களின் இறக்குமதி தரவுகளில் 5.1 பில்லியன் டாலர் வித்தியாசம், பின்னர் 5.7 பில்லியன் டாலர் வரை உயர்ந்துள்ளது. PSW வழங்கிய மொத்த இறக்குமதி மதிப்பு, ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் கணக்கீடுகளைவிட அதிகமாக உள்ளது.

இந்த முரண்பாடுகள் நடப்புக் கணக்கு உபரியைக் கணக்கிட பயன்பட்டதாகவும், தரவு மூலங்கள் மாற்றப்பட்டதற்கான காரணமாக இருந்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் IMF-க்கு விளக்கியுள்ளனர். மேலும் சர்வதேச வர்த்தக மையத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்ட தரவு முழுமையாக இல்லாதது பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

IMF, பாகிஸ்தானை தரவு வெளிப்படையை உறுதிப்படுத்த வலியுறுத்தியுள்ளது. கடந்த நிதியாண்டுகளில் இரண்டு அரசு நிறுவனங்கள் வழங்கிய வர்த்தக தரவுகளில் சுமார் 11 பில்லியன் டாலர் மதிப்புள்ள முரண்பாடுகளை சரிசெய்யுமாறு பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Tags: IMF எச்சரிக்கைபாகிஸ்தான் கடன் சிக்கல்
Previous Post

ஜிஎஸ்டி மாற்றத்தால் விலை உயர்வில்லை – 3,000 புகார்கள் தாக்கல்!

Next Post

விவசாய வளர்ச்சிக்கு மத்திய-மாநில அரசுகளின் நடவடிக்கைகள் என்ன?

Related Posts

ஜிஎஸ்டி மாற்றத்தால் விலை உயர்வில்லை – 3,000 புகார்கள் தாக்கல்!
Business

ஜிஎஸ்டி மாற்றத்தால் விலை உயர்வில்லை – 3,000 புகார்கள் தாக்கல்!

அரை டிரில்லியன் மதிப்புள்ள முதல் நபர் – எலான் மஸ்க் சாதனை!
Business

அரை டிரில்லியன் மதிப்புள்ள முதல் நபர் – எலான் மஸ்க் சாதனை!

ஐபோனில் சிரி மூலம் குரல் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு!
Business

ஐபோனில் சிரி மூலம் குரல் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு!

டிரம்ப் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி – 7வது மாதமாக உற்பத்தி குறைவு!
Business

டிரம்ப் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி – 7வது மாதமாக உற்பத்தி குறைவு!

தங்கமும் வெள்ளியும் புது சாதனை! சென்னையில் விலை ஏற்றம் உச்சத்தை எட்டியது!
Breaking News

தங்கமும் வெள்ளியும் புது சாதனை! சென்னையில் விலை ஏற்றம் உச்சத்தை எட்டியது!

ஆயுத பூஜைக்கு தயாராகும் “பொரி” – ஆர்டர்கள் குவிந்து தொழிலாளர்கள் மகிழ்ச்சி
Business

ஆயுத பூஜைக்கு தயாராகும் “பொரி” – ஆர்டர்கள் குவிந்து தொழிலாளர்கள் மகிழ்ச்சி

Next Post
விவசாய வளர்ச்சிக்கு மத்திய-மாநில அரசுகளின் நடவடிக்கைகள் என்ன?

விவசாய வளர்ச்சிக்கு மத்திய-மாநில அரசுகளின் நடவடிக்கைகள் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!
All News

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்
All News

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்

கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள், பாரதியார் மற்றும் விவசாயிகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது
District

கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள், பாரதியார் மற்றும் விவசாயிகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது

திருவண்ணாமலை மகா தீப தரிசனம் நாளையுடன் நிறைவு.
Spirituality

திருவண்ணாமலை மகா தீப தரிசனம் நாளையுடன் நிறைவு.

தமிழர் குரல் | Tamizhar Kural

© 2025 தமிழர் குரல்.

Navigate Site

  • Reporter ID
  • About us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • Home
  • All News
    • முக்கிய செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • வணிகம்
  • கல்வி
  • சினிமா
  • விவசாயம்
  • Reporter ID

© 2025 தமிழர் குரல்.