Saturday, Jan 17, 2026, 6:46 PM
  • Reporter ID
  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms & Conditions
தமிழர் குரல் | Tamizhar Kural
Advertisement
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
தமிழர் குரல் | Tamizhar Kural
No Result
View All Result

இளைஞர்களில் தேசப்பற்றை வளர்த்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

Oct 6, 2025
A A
இளைஞர்களில் தேசப்பற்றை வளர்த்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி
FacebookTwitterWhatsappTelegram

“இளைஞர்களில் தேசப்பற்றையும் கலாச்சார பெருமிதத்தையும் விதைத்தவர் சுப்ரமணிய சிவா” – பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் பதிவில், இளைஞர்களில் தேசப்பற்று உணர்வும் கலாச்சார பெருமிதமும் விதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் குமரன் மற்றும் சுப்ரமணிய சிவா என்று நினைவு கூறியுள்ளார்.

மோடி கூறியதாவது –

“இன்று நாம் பாரத மாதாவின் இரு தவப் புதல்வர்களான திருப்பூர் குமரன் மற்றும் சுப்ரமணிய சிவா ஆகியோரின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை நினைத்து வணங்குவோம். இந்த இருவரும் இந்திய விடுதலைக்காக தங்கள் வாழ்வையும் அர்ப்பணித்தவர்கள்.

திருப்பூர் குமரன், தனது இறுதி மூச்சுவரை நமது தேசியக் கொடியை ஏந்தி உயிர் தியாகம் செய்தார். இதன் மூலம் அவரது அசாத்திய துணிச்சலும் தன்னலமற்ற தியாகமும் வெளிப்பட்டது.

சுப்ரமணிய சிவா, தைரியமான எழுத்து மற்றும் ஊக்கமளிக்கும் உரை வழியாக எண்ணற்ற இளைஞர்களிடையே கலாச்சார பெருமிதத்தையும், தேசப்பற்றையும் விதித்தார்,” என அவர் கூறினார்.

பிரதமர் மோடி மேலும் வலியுறுத்தியதாவது,

“இவ்விரு மாமனிதர்களின் முயற்சிகள் நம் நினைவிலும் என்றும் நீக்கமற நிறைந்திருக்கும். அவர்கள் காலனித்துவ ஆட்சியிலிருந்து நமது விடுதலையை உறுதி செய்ய உதவிய மக்களின் போராட்டங்களையும் நினைவூட்டுகின்றது.

நமது தேச ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை நோக்கி நாம் அனைவரும் முன்னேறி, இவர்களது பங்களிப்புகள் எங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்,”

என்று பிரதமர் மோடி உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Tags: சுப்ரமணிய சிவாபிரதமர் மோடி
Previous Post

இந்தியா உலகின் முன்னணி மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

Next Post

ஆப்ரேஷன் சிந்தூர் — அமெரிக்க F‑16 மற்றும் சீன JF‑17 விமானங்கள் அழிக்கப்பட்டன!

Related Posts

முஸ்குந்தா ஆற்றுப் பாலம் அருகே அரசு பேருந்து விபத்து – பயணிகள் காயம்
Breaking News

முஸ்குந்தா ஆற்றுப் பாலம் அருகே அரசு பேருந்து விபத்து – பயணிகள் காயம்

568 நாட்களாக மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் தொடர்கிறது.
All News

568 நாட்களாக மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் தொடர்கிறது.

போக்குவரத்து கட்டண வழிகாட்டுதலுக்கு முரணான வசூல் குறித்துப் பயணி புகார்
All News

போக்குவரத்து கட்டண வழிகாட்டுதலுக்கு முரணான வசூல் குறித்துப் பயணி புகார்

சென்னை: 9 லட்சம் ஹவாலா தொகையை பறித்த வழக்கில் ஒருவருக்கு போலீஸ் வலை!
Breaking News

சென்னை: 9 லட்சம் ஹவாலா தொகையை பறித்த வழக்கில் ஒருவருக்கு போலீஸ் வலை!

பார்க்கிங் கட்டண வசூல் நியாயமற்றது: சென்னையில் நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பு
Breaking News

பார்க்கிங் கட்டண வசூல் நியாயமற்றது: சென்னையில் நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பு

குப்பை வீசுவோரின் வீடியோ அனுப்பினால் ரூ.250 சன்மானம் – பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் அறிவிப்பு!
India

குப்பை வீசுவோரின் வீடியோ அனுப்பினால் ரூ.250 சன்மானம் – பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் அறிவிப்பு!

Next Post
ஆப்ரேஷன் சிந்தூர் — அமெரிக்க F‑16 மற்றும் சீன JF‑17 விமானங்கள் அழிக்கப்பட்டன!

ஆப்ரேஷன் சிந்தூர் — அமெரிக்க F‑16 மற்றும் சீன JF‑17 விமானங்கள் அழிக்கப்பட்டன!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!
All News

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்
All News

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்

கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள், பாரதியார் மற்றும் விவசாயிகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது
District

கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள், பாரதியார் மற்றும் விவசாயிகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது

திருவண்ணாமலை மகா தீப தரிசனம் நாளையுடன் நிறைவு.
Spirituality

திருவண்ணாமலை மகா தீப தரிசனம் நாளையுடன் நிறைவு.

தமிழர் குரல் | Tamizhar Kural

© 2025 தமிழர் குரல்.

Navigate Site

  • Reporter ID
  • About us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • Home
  • All News
    • முக்கிய செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • வணிகம்
  • கல்வி
  • சினிமா
  • விவசாயம்
  • Reporter ID

© 2025 தமிழர் குரல்.