Friday, Sep 26, 2025, 12:23 PM
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
தமிழர் குரல் | Tamizhar Kural
Advertisement
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • தேசம்
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
  • Live
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • தேசம்
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
  • Live
No Result
View All Result
தமிழர் குரல் | Tamizhar Kural
No Result
View All Result
Home All News India

கொல்கத்தாவில் மழைநீரில் பழுதடைந்த 10 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ்

Sep 25, 2025
A A
கொல்கத்தாவில் மழைநீரில் பழுதடைந்த 10 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ்
FacebookTwitterWhatsappTelegram

மேற்குவங்கம் மாநிலம், கொல்கத்தாவில் பல நாட்களாகக் கொட்டித் தீர்த்த கனமழை பல பகுதிகளை வெள்ளக்காடாக மாற்றியுள்ளது. இதன் தொடர்ச்சியாக பாலி கஞ்ச் பகுதியில் சென்ற ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார், சாலையில் தேங்கிய மழைநீரில் பழுதாகி நடுவழியில் நின்றது.

சுமார் 10 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் II காரின் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது, 10 லட்சம் மதிப்புள்ள இந்திய தயாரிப்பான டாடா காரும் அதனை கடந்து சென்றதாக பதிவானது.

சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோவில், “10 கோடி மதிப்புள்ள சொகுசு கார் மழைநீரில் பழுதாகி நிற்கும் போது 10 லட்சம் மதிப்புள்ள டாடா கார் அதனை கடந்து செல்கிறது” எனக் குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வாகன ஆசைமிகு வாகன ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை கிளப்பியுள்ளது.

Tags: சொகுசு கார்ரோல்ஸ் ராய்ஸ்
Previous Post

ஆயுத பூஜைக்கு தயாராகும் “பொரி” – ஆர்டர்கள் குவிந்து தொழிலாளர்கள் மகிழ்ச்சி

tk

tk

Related Posts

No Content Available

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழர் குரல் | Tamizhar Kural

© 2025 தமிழர் குரல்.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result

© 2025 தமிழர் குரல்.