Friday, Sep 26, 2025, 12:25 PM
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
தமிழர் குரல் | Tamizhar Kural
Advertisement
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • தேசம்
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
  • Live
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • தேசம்
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
  • Live
No Result
View All Result
தமிழர் குரல் | Tamizhar Kural
No Result
View All Result
Home All News District

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 35% பணியிடங்கள் காலியாக உள்ளதால் மருத்துவ சேவைகள் பாதிப்பு – அரசு மருத்துவர்கள் சங்கம்

Sep 25, 2025
A A
அரசு மருத்துவக் கல்லூரிகளில் 35% பணியிடங்கள் காலியாக உள்ளதால் மருத்துவ சேவைகள் பாதிப்பு – அரசு மருத்துவர்கள் சங்கம்
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெருமளவில் மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பதவி உயர்வு மற்றும் மருத்துவ சேவைகள் பாதிக்கப்படுகின்றன என்று அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் குறைந்தது 35 சதவீதம் காலியிடங்கள் இருப்பதாக சங்கம் கூறியுள்ளது. இதனால், நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைகள் தாமதமாக நடைபெறுவதாகவும், மருத்துவக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர், இணைப் பேராசிரியர் போன்ற பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பு இல்லாதது சிக்கலை அதிகரிப்பதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காலியிடங்களை நிரப்பும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பதவிக்கான பதவி உயர்வு கவுன்சிலிங்கை அரசு முறையாக நடத்த வேண்டும் என அரசு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Tags: கல்விபேராசிரியர்மருத்துவக் கல்லூரிமருத்துவர்கள்
Previous Post

லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய தனி வட்டாட்சியர் – ரூ.5000 லஞ்சம் பெற்றதால் கைது

Next Post

செங்கம் அருகே விபத்தில் 2 இளைஞர்கள் பலி – லாரி ஓட்டுநர் கைது கோரி உறவினர்கள் சாலை மறியல்

tk

tk

Related Posts

திருச்சியில் காவிரி ஆற்றில் மணலில் புதைந்து விவசாயிகள் சங்கத்தின் போராட்டம்
District

திருச்சியில் காவிரி ஆற்றில் மணலில் புதைந்து விவசாயிகள் சங்கத்தின் போராட்டம்

Sep 25, 2025,
எண்ணூரில் 5 கோடி சொத்து வாங்கிய மோகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
District

எண்ணூரில் 5 கோடி சொத்து வாங்கிய மோகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Sep 25, 2025,
விருதுநகர் அருகே water flask ஆர்டர் செய்த வாடிக்காரருக்கு பார்சலில் கல்
District

விருதுநகர் அருகே water flask ஆர்டர் செய்த வாடிக்காரருக்கு பார்சலில் கல்

Sep 25, 2025,
பொதுக்கூட்ட சேதத்திற்கு அரசியல் கட்சிகளிடமிருந்து இழப்பீடு வசூலிக்க விதிமுறைகள் வகுக்க உத்தரவு
Breaking News

பொதுக்கூட்ட சேதத்திற்கு அரசியல் கட்சிகளிடமிருந்து இழப்பீடு வசூலிக்க விதிமுறைகள் வகுக்க உத்தரவு

Sep 25, 2025,
செங்கம் அருகே விபத்தில் 2 இளைஞர்கள் பலி – லாரி ஓட்டுநர் கைது கோரி உறவினர்கள் சாலை மறியல்
District

செங்கம் அருகே விபத்தில் 2 இளைஞர்கள் பலி – லாரி ஓட்டுநர் கைது கோரி உறவினர்கள் சாலை மறியல்

Sep 25, 2025,
லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய தனி வட்டாட்சியர் – ரூ.5000 லஞ்சம் பெற்றதால் கைது
District

லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய தனி வட்டாட்சியர் – ரூ.5000 லஞ்சம் பெற்றதால் கைது

Sep 25, 2025,
Next Post
செங்கம் அருகே விபத்தில் 2 இளைஞர்கள் பலி – லாரி ஓட்டுநர் கைது கோரி உறவினர்கள் சாலை மறியல்

செங்கம் அருகே விபத்தில் 2 இளைஞர்கள் பலி – லாரி ஓட்டுநர் கைது கோரி உறவினர்கள் சாலை மறியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழர் குரல் | Tamizhar Kural

© 2025 தமிழர் குரல்.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result

© 2025 தமிழர் குரல்.