Saturday, Jan 17, 2026, 2:47 PM
  • Reporter ID
  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms & Conditions
தமிழர் குரல் | Tamizhar Kural
Advertisement
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
தமிழர் குரல் | Tamizhar Kural
No Result
View All Result

சென்னை: 9 லட்சம் ஹவாலா தொகையை பறித்த வழக்கில் ஒருவருக்கு போலீஸ் வலை!

Nov 26, 2025
A A
சென்னை: 9 லட்சம் ஹவாலா தொகையை பறித்த வழக்கில் ஒருவருக்கு போலீஸ் வலை!
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த சையது முகமது என்பவர், அபிராமபுரத்தில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தின் அருகே 9 லட்சம் ரூபாய் பணம் கொண்ட பையுடன் நின்றிருந்தார். அந்த தொகை ஹவாலா பரிவர்த்தனைக்கு தொடர்புடையது என தெரிவிக்கப்படுகிறது.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், அரிவாளை காட்டி அச்சுறுத்தி, சையது முகமதுவிடம் இருந்த பணப் பையை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீப விழா

Next Post

போக்குவரத்து கட்டண வழிகாட்டுதலுக்கு முரணான வசூல் குறித்துப் பயணி புகார்

Related Posts

முஸ்குந்தா ஆற்றுப் பாலம் அருகே அரசு பேருந்து விபத்து – பயணிகள் காயம்
Breaking News

முஸ்குந்தா ஆற்றுப் பாலம் அருகே அரசு பேருந்து விபத்து – பயணிகள் காயம்

568 நாட்களாக மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் தொடர்கிறது.
All News

568 நாட்களாக மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் தொடர்கிறது.

போக்குவரத்து கட்டண வழிகாட்டுதலுக்கு முரணான வசூல் குறித்துப் பயணி புகார்
All News

போக்குவரத்து கட்டண வழிகாட்டுதலுக்கு முரணான வசூல் குறித்துப் பயணி புகார்

பார்க்கிங் கட்டண வசூல் நியாயமற்றது: சென்னையில் நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பு
Breaking News

பார்க்கிங் கட்டண வசூல் நியாயமற்றது: சென்னையில் நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பு

இடஒதுக்கீடு அமல்படுத்தல் குறித்து தீர்மானம் – அரசின் கையில்: உச்சநீதிமன்றம்
Breaking News

இடஒதுக்கீடு அமல்படுத்தல் குறித்து தீர்மானம் – அரசின் கையில்: உச்சநீதிமன்றம்

நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
Breaking News

நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Next Post
போக்குவரத்து கட்டண வழிகாட்டுதலுக்கு முரணான வசூல் குறித்துப் பயணி புகார்

போக்குவரத்து கட்டண வழிகாட்டுதலுக்கு முரணான வசூல் குறித்துப் பயணி புகார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!
All News

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்
All News

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்

கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள், பாரதியார் மற்றும் விவசாயிகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது
District

கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள், பாரதியார் மற்றும் விவசாயிகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது

திருவண்ணாமலை மகா தீப தரிசனம் நாளையுடன் நிறைவு.
Spirituality

திருவண்ணாமலை மகா தீப தரிசனம் நாளையுடன் நிறைவு.

தமிழர் குரல் | Tamizhar Kural

© 2025 தமிழர் குரல்.

Navigate Site

  • Reporter ID
  • About us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • Home
  • All News
    • முக்கிய செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • வணிகம்
  • கல்வி
  • சினிமா
  • விவசாயம்
  • Reporter ID

© 2025 தமிழர் குரல்.